Skip to content

ஸ்டிரைக்

ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன்… Read More »ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • by Authour

நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காளத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர்.… Read More »2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

திருச்சி…….டேங்கர் லாாி டிரைவர், கிளீனர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில்   இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு இயங்கி வருகிறது சென்னையில் இருந்து குழாய் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு வந்து இங்கு சேமிக்கப்பட்டு திருச்சி ,தஞ்சை ,புதுக்கோட்டை மயிலாடுதுறை… Read More »திருச்சி…….டேங்கர் லாாி டிரைவர், கிளீனர்கள் திடீர் போராட்டம்

வேலை நிறுத்தம் இப்போது அவசியமா? தொழிற்சங்கத்தினருக்கு ஐகோர்ட் கேள்வி

  • by Authour

அரசு போக்குவரத்துகழகத்தை சேர்ந்த சில  தொழிற்சங்கத்தினர் 6 அம்ச  கோரிக்கை வலியுறுத்தி 2 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கறிஞர்  மதுரை ஐகோர்ட்… Read More »வேலை நிறுத்தம் இப்போது அவசியமா? தொழிற்சங்கத்தினருக்கு ஐகோர்ட் கேள்வி

பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் மண்டலத்தில் உள்ள கரூர்- 1 ,கரூர்-2, குளித்தலை, அரவக்குறிச்சி, ஈரோடு ஆகிய பணிமனைகளில்… Read More »பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

  • by Authour

தமிழகத்தில்  தொடர் விடுமுறை, பண்டிகை காலம் ஆகியவற்றையொட்டி  ஆம்னி பஸ்களில்  கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது. இது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தது. இதையொட்டி ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட… Read More »ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

திருச்சி காஜாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர்  உள்பட 4 பேர்  திருச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்  2012ம் ஆண்டு ரூ.25 கோடி கடன் பெற்று  சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர்.   2019ம் ஆண்டு… Read More »தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 3 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில்  இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி ஐ… Read More »தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்  சென்னை எழும்பூரில் இன்று நடந்தது. ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது… Read More »கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் (24)கொடூரமாக கத்திரிக்கோலால் குத்தி கொல்லப்பட்டார்.  அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்… Read More »பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

error: Content is protected !!