Skip to content

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

  • by Authour

ஸ்ரீரங்கம் பகுதியில் அம்மா மண்டபம் ரோட்டில் அமைந்துள்ள பல கோடி அசையா சொத்துள்ள ஸ்ரீ பலகாரி புருஷோத்தம ஜீயர் மடத்தின் ஆறாவது பட்ட ஜீயராக தற்போது அங்கு HR – CE யினால் அங்கீகரிக்கப்பட்ட… Read More »ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி திருவிழா நிறைவு …

  • by Authour

பூலோக வைகுண்டம் என போற்றப்படும், 108 திவ்யதேசங்க ளில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு மாசி தெப்பத்திருவிழா கடந்த 12ம் தேதி தொடங் கியது. விழாவின் 7ம் நாளான நேற்றுமுன்தினம் மாலை… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி திருவிழா நிறைவு …

சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மேகளத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி 40 வயதான விஜயா. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் 12 ம் தேதி நேற்று சமயபுரம் மாரியம்மன்… Read More »சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25… Read More »ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை பணியாளர்கள் திடீரென நிர்வாகத்தால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர் வேலைநிறுத்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் அவர்கள்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

பட்டபகலில் குழந்தைகள் கண்முன்னே டிரைவர் வெட்டிபடுகொலை… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…

ஸ்ரீரங்கம் தாலுக்கா திருவானைக்காவல் அருகே மேல கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் 38 வயதான பரணிதரன்.இவருடைய மனைவி திவ்யா வயது(32) இவர்களுக்கு மோனி ரித்திகா(16) என்ற மகளும், நிசான் (10) என்ற மகளும் உள்ளனர்.… Read More »பட்டபகலில் குழந்தைகள் கண்முன்னே டிரைவர் வெட்டிபடுகொலை… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

  • by Authour

முன்னாள் உச்சநிதிமன்ற தலைமை நீதிபதியும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், மனைவி ரூபாஞ்சலி கோகாய் ஆகியோர் நேற்று இரவு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமிதரிசனம் செய்தார். தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சன் கோகோய்… Read More »ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 138 பணியாளர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். அதனை கண்டித்தும் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்… Read More »ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்…..ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

  • by Authour

வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான  திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடத்தில் மூன்று திருத் தேரோட்டங்கள் நடைபெறுகிறது. ஸ்ரீ ராமருக்கு குலதெய்வமாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு… Read More »ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்…..ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

அயோத்தி கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் … ஸ்ரீரங்கம் பட்டர்கள் பிரதமரிடம் வழங்கினர்…

  • by Authour

108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்தார். அவருக்கு முதலில் சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை அளித்தார். பின்னர் அனைத்து சந்நிதிகளுக்கும்  சென்று … Read More »அயோத்தி கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் … ஸ்ரீரங்கம் பட்டர்கள் பிரதமரிடம் வழங்கினர்…

error: Content is protected !!