Skip to content

ஸ்ரீரங்கம்

ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

  • by Authour

தமிழகத்தில் 3  நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருகை தந்தார்.  நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த  அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை  தொடங்கி வைத்து பேசினார்.  … Read More »ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

நேத்து குப்பை வண்டியில் சாப்பாடு…. இன்னைக்கு போலீசுக்கு கெட்டுப்போன உப்புமா….

  • by Authour

பிரதமர் மோடி  இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குசாமி  தரிசனம் செய்ய  இன்று காலை வந்தார். அதையொட்டி ஸ்ரீரங்கம் நகர் முழுமையும் தூய்மைப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை  தூய்மை செய்தனர். அப்பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு… Read More »நேத்து குப்பை வண்டியில் சாப்பாடு…. இன்னைக்கு போலீசுக்கு கெட்டுப்போன உப்புமா….

20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

  • by Authour

 பிரதமர் மோடி நாளை மறுநாள்  திருச்சி வருகிறார்.  ஸ்ரீரங்கம்  ரெங்கநாதரை தரிசித்து விட்டு அவர் ராமேஸ்வரம் செல்கிறார். இதற்காக அவர் நாளை மாலை  சென்னை வருகிறார்.   பிரதமரின்   3 நாள் சுற்றுப்பயண விவரம்  வருமாறு:… Read More »20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

  • by Authour

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி   நடக்கிறது. இதில்  பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு முதல் நாள்(21ம் தேதி)  பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

ஸ்ரீரங்கத்தில் மார்கழி இசை விழா தொடங்கியது

  • by Authour

கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், திருச்சி மாவட்ட கலை மன்றம் சார்பில் மார்கழி இசை விழா நேற்று மேல சித்திரை வீதியில்தொடங்கியது. இவ்விழா நாளை… Read More »ஸ்ரீரங்கத்தில் மார்கழி இசை விழா தொடங்கியது

ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவரங்கம் நான்கு கால் மண்டபம்… Read More »ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான இன்று நம்பெருமாள் முத்து கிரீடம்,முத்து அபய ஹஸ்தம்,முத்து கர்ண பத்ரம்,2 வட முத்துமாலை, பங்குனி உத்திர பதக்கம்,தாயார் பதக்கம், ரங்கூன்… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிவிழா …. பகல் பத்து 7ம் நாள்…. முத்துகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாளான இன்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர, ரத்தின லெஷ்மி… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிவிழா …. பகல் பத்து 7ம் நாள்…. முத்துகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயில் மேற்கு கோபுரத்துக்குள் வெள்ளிக்கிழமை மாநகராட்சி டிப்பா் லாரி ஒன்று உள்ளே செல்ல முயன்றபோது கோபுரத்தின் சுவரில் இருந்த புடைப்புச் சிற்பங்கள் சிறியளவில் சேதமடைந்தன. ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரத்தின் முதல்… Read More »ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு வருகிறது .இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் மண்டலம்… Read More »ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

error: Content is protected !!