Skip to content

2 பேர் கைது

முன் விரோதம்…. தஞ்சையில் மீனவருக்கு அரிவாள் வெட்டு….2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் தம்பிதுரை (20), அதே பகுதியைச் சேர்ந்தவர் கேசவ மூர்த்தி (20). இருவரும் மீனவர்கள். இவர்கள் இருவருக்கும் மத்தியில் இடப் பிரச்சனை குறித்து காரணமாக… Read More »முன் விரோதம்…. தஞ்சையில் மீனவருக்கு அரிவாள் வெட்டு….2 பேர் கைது…

திருச்சியில்…….ரூ.6 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்களுடன் 2 பேர் கைது

திருச்சி அடுத்த  திருவெறும்பூர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது  தஞ்சை- திருச்சி சாலையில் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த  இரண்டு பேரை ரமேஷ் குமார் பிடித்து சோதனை… Read More »திருச்சியில்…….ரூ.6 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்களுடன் 2 பேர் கைது

பிளாக்கில் மது விற்பனை….ஸ்ரீரங்கத்தில் 2 பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீரங்கம்  போலீசார்  மேலூர் ரோடு ,மூலத்தோப்பு கட்டப்பாலம் அருகே 2 பேர்  பிளாக்கில் மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது… Read More »பிளாக்கில் மது விற்பனை….ஸ்ரீரங்கத்தில் 2 பேர் கைது

டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

கோவை, சாய்பாபா காலனியில் பாரதி பார்க் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு முன் நிறுத்தி இருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக பகுதி பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் பகுதியைச்… Read More »டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு அருகே மர்மநபர்கள் 2 பேர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை காட்டி மிரட்டுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சப்… Read More »பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், சன்னாவூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கருவத்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயபால், தனது 3 வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய்கள் பந்து போல் இருந்த பொருளை கடித்த போது வெடி… Read More »நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

67 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது….

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு வெளிமாநில மது பாட்டிகள் விற்பனை  செய்து வருவதாக ரகசிய தகவல் வந்ததின்பேரில் ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில் ஆனைமலை… Read More »67 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது….

போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

  • by Authour

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வெங்கமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார்  இரு… Read More »போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

வட மாநில இளைஞர் அடித்துக்கொலை… 2 பேர் கைது…

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வினோத், பெயிண்டர் கதிர்வேல், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, முத்து, கரண்ராஜ் ஆகிய ஐந்து பேர் கடந்த சனிக்கிழமை வாங்கல் காவிரி ஆற்றங்கரையில் மதுபானம்… Read More »வட மாநில இளைஞர் அடித்துக்கொலை… 2 பேர் கைது…

இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி….2 பேர் கைது…. முக்கியபுள்ளி தப்பி ஓட்டம்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் தொழிலதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கித் தருவதாக கூறி உள்ளார். இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூபாய் 11… Read More »இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி….2 பேர் கைது…. முக்கியபுள்ளி தப்பி ஓட்டம்

error: Content is protected !!