Skip to content

2 பேர் கைது

20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா குப்பம் கிராமம் காளிபாளையத்தில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். வீட்டுக்கு சற்று தொலைவில் இந்த ஆட்டுப்பட்டி உள்ளது. இங்கு இரவு காவலுக்க… Read More »20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

கரூர், கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துக்கொண்டு  தப்பித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்த… Read More »கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதி, பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை மறித்து சோதனை… Read More »குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30 ) இவர் குளித்தலை சுங்ககேட்  ரவுண்டானா திருச்சி – கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை… Read More »குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

திருவாரூர் வியாபாரி கொலையில் ……. நாமக்கல் கூலிப்படையினர் கைது

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் அப்பு (எ) ஹரிஹரன் (26) பழக்கடை நடத்தி வந்தார். கடந்த ஏப்ரல் 28 ம் தேதி இரவு நீடாமங்கலத்தை சேர்ந்த வினோத் (24) , ராஜமுருகன்(19) ஆகியோருடன் லோடு… Read More »திருவாரூர் வியாபாரி கொலையில் ……. நாமக்கல் கூலிப்படையினர் கைது

திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (30). பி.இ.படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து… Read More »திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கி சூடு…. 2 பேர் கைது…

நடிகர் சல்மான் கானின் வீடு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த… Read More »சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கி சூடு…. 2 பேர் கைது…

வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் திருட்டு…. தஞ்சையில் 2 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூர் சுந்தரம் நகரில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர். 10 நாட்களுக்குள் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை தஞ்சை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் திருட்டு…. தஞ்சையில் 2 பேர் கைது…

கார் கண்ணாடி உடைத்து செல்போன்கள் திருடிய திருச்சி நபர்கள் 2 பேர் கைது

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருடைய மகன் அப்துல்வாகப் (32). இவர் சொந்தமாக கண் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் செல்போன்களை மொத்தமாக… Read More »கார் கண்ணாடி உடைத்து செல்போன்கள் திருடிய திருச்சி நபர்கள் 2 பேர் கைது

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது…

error: Content is protected !!