Skip to content

3 பேர் கைது

உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனிடையே, இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது நண்பணான சக மாணவனுடன் கடந்த நவம்பர் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பல்கலைக்கழக… Read More »உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது….

தஞ்சை மாவட்டம், கோவிலடியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகின்றது. இங்கிருந்து மணல் மாட்டு வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாட்டு வண்டிகளை… Read More »அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது….

திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் 55 வயதான விவசாயி செல்வராஜ். இவரது மகன்கள் 25 வயதான அஜித்ராஜ்,22 வயதான யோகராஜ். அதே பகுதியைச் சேர்ந்தவர் நீதிமோகன். இரு தரப்பினருக்குமிடையே இடப்பிரச்சினை… Read More »திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் அதிமுக பிரமுகர் மாமுண்டிதுரை என்பவருக்கு சொந்தமான உணவகத்தை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவ தொடர்பாக அதிமுக பிரமுகர் மாமுண்டி… Read More »பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

திருச்சி மீன் மார்க்கெட் கொலையில் … 3பேர் கைது… பகீர் தகவல்

  • by Authour

திருச்சி உறையூரில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் நேற்று முன் தினம் அதிகாலை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் (26)என்கிற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை தொடர்பாக திருச்சி மாநகர காவல்… Read More »திருச்சி மீன் மார்க்கெட் கொலையில் … 3பேர் கைது… பகீர் தகவல்

சீர்காழி பகுதியில் கஞ்சா விற்பனை… 3 பேர் பைது..

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. மீனா உத்தரவிட்டுள்ளார்.… Read More »சீர்காழி பகுதியில் கஞ்சா விற்பனை… 3 பேர் பைது..

திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 55 வயதான ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கியை வைத்து குருவி,கொக்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.இந்த நாட்டுத் துப்பாக்கியின்… Read More »திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

திருச்சி அருகே லாரியில் 20 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடிய 3 பேர் கைது..

திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா. இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான டிரைவர் சிவராஜா… Read More »திருச்சி அருகே லாரியில் 20 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடிய 3 பேர் கைது..

முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சேருகுடியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30) . இவர் லோடு ஆட்டோவில் பூண்டு விற்பனை செய்து  வருகிறார். கடந்த 14ம் தேதி தண்டலைப்புத்தூர் பகுதியில் பூண்டு விற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது… Read More »முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி… Read More »திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

error: Content is protected !!