Skip to content

February 2023

பள்ளி கட்டண ரசீது தராத தனியார் பள்ளி… திருச்சி கலெக்டரிடம் புகார்..

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது. பள்ளி கட்டணம் கட்டியதற்கு ரசீது தராமல் ஏமாற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு… Read More »பள்ளி கட்டண ரசீது தராத தனியார் பள்ளி… திருச்சி கலெக்டரிடம் புகார்..

அமித்ஷா, பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி இன்று சந்திக்கிறார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி சென்றார். நேற்று மாலை டில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டில்லி முத்தமிழ்ப் பேரவை… Read More »அமித்ஷா, பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி இன்று சந்திக்கிறார்

ஈரோடு தொகுதி…. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. மக்கள் சாரைசாரையாக வந்து ஓட்டு போட்டனர். மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல்… Read More »ஈரோடு தொகுதி…. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில்… Read More »மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

மதுரையிலும் போலீஸ் துப்பாக்கிசூடு … ரவுடிகள் கிலி

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ரவுடி வினோத். இவர் மீது மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார்… Read More »மதுரையிலும் போலீஸ் துப்பாக்கிசூடு … ரவுடிகள் கிலி

பிரதமர் மோடியின் தம்பி சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர தாஸ் மோடி மருத்துவமனையில்  சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக,  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,… Read More »பிரதமர் மோடியின் தம்பி சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

கார் விபத்து…..வீரப்பூர் கோயில் விழாவுக்கு வந்த பக்தர்கள் 5 பேர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர்  பொன்னர் சங்கர் கோயிலில் மாசி திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்து… Read More »கார் விபத்து…..வீரப்பூர் கோயில் விழாவுக்கு வந்த பக்தர்கள் 5 பேர் பலி…

ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஜூனியர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 70 கிலோ எடை… Read More »ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜ கூட்டணி.. மேகலாயாவில் தொங்கு சட்டசபை…

திரிபுராவில் கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம்….… Read More »திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜ கூட்டணி.. மேகலாயாவில் தொங்கு சட்டசபை…

இன்றைய ராசிபலன் – 28.02.2023

இன்றைய ராசிபலன் – 28.02.2023 மேஷம் இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு… Read More »இன்றைய ராசிபலன் – 28.02.2023

error: Content is protected !!