பள்ளி கட்டண ரசீது தராத தனியார் பள்ளி… திருச்சி கலெக்டரிடம் புகார்..
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது. பள்ளி கட்டணம் கட்டியதற்கு ரசீது தராமல் ஏமாற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு… Read More »பள்ளி கட்டண ரசீது தராத தனியார் பள்ளி… திருச்சி கலெக்டரிடம் புகார்..