Skip to content

April 2023

ஆந்திர முன்னாள் முதல்வர்…..கிரண்குமார் ரெட்டி பாஜகவில் ஐக்கியம்

  • by Authour

தனி தெலங்கானா மாநில பிரிவினைக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து… Read More »ஆந்திர முன்னாள் முதல்வர்…..கிரண்குமார் ரெட்டி பாஜகவில் ஐக்கியம்

தன்னைவிட 37வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் நாகார்ஜூனா

தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நாகார்ஜுனா. தமிழில் ‘ரட்சகன்’, ‘தோழா’, ‘பயணம்’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் என்ற அந்தஸ்தோடு சினிமாவில் அடியெடுத்து வைத்து முன்னணி கதாநாயகனாக… Read More »தன்னைவிட 37வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் நாகார்ஜூனா

திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் இன்று சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எடப்பாடி கூட்டியுள்ள   அவசர செயற்குழு சட்ட விரோதமானது.  நாளை சென்னை வரும்… Read More »திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

பொம்மன்-பெல்லிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அங்கு யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் உணவு வகைகள்… Read More »பொம்மன்-பெல்லிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு

ஐபிஎல் சீயர் லீடர்கள் தேர்வு முறை எப்படி? சம்பளம் என்ன?

ஐபிஎல் போட்டிகள் எப்போதும் அழகான மற்றும் கவர்ச்சியான சியர்லீடர்களுக்கு பிரபலமானது, அவர்கள் போட்டிகளின் போது கூட்டத்தை மகிழ்விக்கிறார்கள். ஐபிஎல் 2023 சியர்லீடர்கள், துள்ளலான நடன அசைவுகள் மற்றும் கண்கவர் அழகுடன் ஜொலிக்கிறார்கள்.இவர்களின் யூனிபார்ம்கள் பெரும்பாலும்… Read More »ஐபிஎல் சீயர் லீடர்கள் தேர்வு முறை எப்படி? சம்பளம் என்ன?

நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புகொடி…. காங்கிரஸ் முடிவு

  • by Authour

தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை இழக்கச்செய்து, ஜனநாயகத்தை பிரதமர் மோடி சிதைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின்… Read More »நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புகொடி…. காங்கிரஸ் முடிவு

இன்று புனித வெள்ளி…. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி… பிரதமர் மோடி ட்வீட்

  • by Authour

மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இயேசு பிரான் உயிர்த்தியாகம் செய்தார் என  கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் கூறுகிறது. தான் சிலுவையில் அறையப்படுவதற்கு… Read More »இன்று புனித வெள்ளி…. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி… பிரதமர் மோடி ட்வீட்

அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்….விமரிசையாக நடந்தது

  • by Authour

அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு வரதராஜ… Read More »அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்….விமரிசையாக நடந்தது

முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

  • by Authour

தஞ்சை அருகே கூடலூரை சேர்ந்த மங்களதுரை என்பவரது மகன் ஆர்யா (19). ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மகன் கவியரசன் (22), முருகானந்தம் மகன் அழகேசன் (19). கவியரசனின் உறவினர் வீடு கூடலூரில் உள்ளது.… Read More »முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு… Read More »தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

error: Content is protected !!