திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..
திருச்சி , நாமக்கல் சாலையில் உமையாள்புரம் அருகே மணல் ஏற்றி வந்த லாரி மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கியது. அப்போது டயரானது சாலையின் ஓரத்தில் உள்ள மணலில் சிக்கி சற்று சாய்ந்தது. சாய்ந்தபடி… Read More »திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..