Skip to content

April 2023

போலி வீடியோ……. பீகார் யூ டியூபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோ பரப்பி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில்   பீகாரை சேர்ந்த மணீஷ் காஷ்யப் என்பவர் ஈடுபட்டார். இந்த குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறை மணீஷ் காஷ்யப்… Read More »போலி வீடியோ……. பீகார் யூ டியூபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 வகுப்புக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள்  இன்று காலை 10 மணிக்கு… Read More »10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் கொள்ளையன்

16 வயது சிறுவன் ஒருவன் கொள்ளையடிக்க சென்ற இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு டில்லியின் அசோக் விஹார் பகுதியில் ஒரு குடும்பத்தினர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்… Read More »கொள்ளையடிக்க சென்ற இடத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் கொள்ளையன்

ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான… Read More »ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..

சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.  விழாவையொட்டி நேற்று… Read More »சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?

இன்றைய ராசிபலன் (06.04.2023)

இன்றைய ராசிபலன் –  06.04.2023 மேஷம் இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபார ரீதியான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். மிதுனம் இன்று உங்களுக்கு பண வரவுகள் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கடகம் இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிம்மம் இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனநிம்மதி சற்று குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். கன்னி இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் எளிதில் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும். துலாம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும். தனுசு இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். மகரம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கும்பம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணியில் கவனம் தேவை. மீனம்… Read More »இன்றைய ராசிபலன் (06.04.2023)

கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மனைவி போலீசில் பரபரப்பு புகார்…

  • by Authour

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், அக்கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹரி பத்மனின் மனைவி… Read More »கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மனைவி போலீசில் பரபரப்பு புகார்…

‘லைக்’குக்கு ஆசைப்பட்டு பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது…

  • by Authour

அரக்கோணம் அடுத்த சின்ன கைனூரை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான சூர்யா, சந்தோஷம் ஆகியோருடன் சேர்ந்து தண்ணீர் பாம்பு ஒன்றை பிடித்தார். சுமார் 3… Read More »‘லைக்’குக்கு ஆசைப்பட்டு பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது…

சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக 14 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…

  • by Authour

மத்திய புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ., மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஆகியவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், பாரத ராஷ்டீரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட்… Read More »சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக 14 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…

வீட்டில் தனியாக இருந்த சிறுமி பலாத்காரம்… வாலிபர் கைது..

தேனி மாவட்டத்தில் கோடேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்… Read More »வீட்டில் தனியாக இருந்த சிறுமி பலாத்காரம்… வாலிபர் கைது..

error: Content is protected !!