Skip to content

April 2023

கோவை தண்டுமாரியம்மன் கோவில் விழா.. பக்தர்கள் தீச்சட்டி எந்தி நேர்த்திக்கடன்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய… Read More »கோவை தண்டுமாரியம்மன் கோவில் விழா.. பக்தர்கள் தீச்சட்டி எந்தி நேர்த்திக்கடன்…

சூரிய மின்சார திட்டம்… புதுகையில் அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்சங்கத்தின் மூலமாக தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் முழுமைக்கும் ஐந்து லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து கிலோ வாட் சூரிய மின்சார திட்ட சாதனங்களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »சூரிய மின்சார திட்டம்… புதுகையில் அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

  • by Authour

போதைப் பொருள் வைத்திருந்தால்  சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனை அளிக்கப்படும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில்… Read More »சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் தாலுகா   முறப்பநாடு கோவில்பத்து கிராம  நிர்வாக அதிகாரியாக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 பேர் புகுந்து கிராம நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி… Read More »தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் , மேலாளர் தமிழ்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

ஒருவருக்கு 40 மனைவிகள்? பீகாரில் அதிகாரிகள் அதிர்ச்சி

நாட்டிலேயே முதன்முறையாக பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகார் அரசு சில மாதங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அங்குள்ள அரசு மக்களின் பொருளாதார, சமூகப் பின்னணியை அறிந்து அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை… Read More »ஒருவருக்கு 40 மனைவிகள்? பீகாரில் அதிகாரிகள் அதிர்ச்சி

மாறாத அன்பு… தாய் ஷோபாவுடன் விஜய்….தெறிக்கவிடும் போட்டோஸ்….

  • by Authour

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய முகமாக அறியப்படுவர் நடிகர் விஜய். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினந்தோறும் அவரை காண ரசிகர்கள் தவமாய் தவமிருந்து இருக்கின்றனர்.… Read More »மாறாத அன்பு… தாய் ஷோபாவுடன் விஜய்….தெறிக்கவிடும் போட்டோஸ்….

பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில்… Read More »பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தை ரூபாய் 23.60 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதியுடன் பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சி.வி. மெய்ய நாதன்… Read More »பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

error: Content is protected !!