Skip to content

April 2023

ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

கனிமொழி எம்.பிக்கு டிவிட்டர் நிறுவனம் அளித்த கவுரவம்…..

  • by Authour

ட்விட்டர் நிறுவனம் தலைவர்கள், வீரர்கள், நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோரின் சொந்த ட்விட்டர் கணக்கிற்கு நீல நிற அடையாள குறியை கொடுத்திருக்கும். சமீபத்தில் ட்விட்டர் இந்த முறையை மாற்றி நீல நிறம் நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கும்(1மில்லியன்… Read More »கனிமொழி எம்.பிக்கு டிவிட்டர் நிறுவனம் அளித்த கவுரவம்…..

ஓபிஎஸ் மாநாடு… வேன் கவிழ்ந்து தொண்டர்கள் படுகாயம்

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலைஓபிஎஸ் அணி… Read More »ஓபிஎஸ் மாநாடு… வேன் கவிழ்ந்து தொண்டர்கள் படுகாயம்

திருச்சியில் பரவலாக சாரல் மழை…. வெப்பம் தணிந்தது

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கோடை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.  இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை மழை அதிகமாக பெய்துள்ளது.… Read More »திருச்சியில் பரவலாக சாரல் மழை…. வெப்பம் தணிந்தது

தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ மார்த்தாண்டம். இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளை அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது… Read More »தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…

வால்பாறை கூலாங்களாற்றில் திடீர் வெள்ளம்…. ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்….. பரபரப்பு…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறைக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது .இந்நிலையில் இன்று மாலை வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆற்றில்… Read More »வால்பாறை கூலாங்களாற்றில் திடீர் வெள்ளம்…. ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்….. பரபரப்பு…

ஜி – ஸ்கொயர் நிறுவனத்தில் 2″வது நாளாக தொடரும் சோதனை….

கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 2″வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த… Read More »ஜி – ஸ்கொயர் நிறுவனத்தில் 2″வது நாளாக தொடரும் சோதனை….

முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்  சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள்  நேற்று முன்தினம் இரவு விடிய… Read More »முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

ரூ. 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை …

  • by Authour

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து சவரன் ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,630-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைபோல் வெள்ளி விலை 70… Read More »ரூ. 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை …

செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ 8 வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல்… Read More »செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

error: Content is protected !!