Skip to content

April 2023

மே 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்….

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு… Read More »மே 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்….

விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்….. வீடியோ…

  • by Authour

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில்… Read More »விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்….. வீடியோ…

திருவாரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திடீரென திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மாங்குடி, விளமல், வண்டாம்பாளையம், சேந்தமங்கலம், புலிவலம் உள்ளிட்ட… Read More »திருவாரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சாப்பூர் கிராமத்தில் குமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.… Read More »10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்…

கரூரில் நேற்று திடீர் மழையால் 50 போஸ்ட் மரம் சாய்ந்தது… இருளில் மூழ்கிய கிராமம்…

கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார… Read More »கரூரில் நேற்று திடீர் மழையால் 50 போஸ்ட் மரம் சாய்ந்தது… இருளில் மூழ்கிய கிராமம்…

ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

ரமலானை முன்னிட்டு பாபநாசம் முசுலீம் தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்து வந்தவர்களுக்கு 12 வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் கெஜலட்சுமி இனிப்பு வழங்கினார். இதில் தஞ்சை வடக்கு மாவட்டம் சுற்றுச் சூழல்… Read More »ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று 14 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கடுமையான வெப்பம் வதைத்து வரும் நிலையில் நாளை 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்… Read More »15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அதிமுக… Read More »அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

அசாம் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவியான அங்கித தத்தா, அக்கட்சியின் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுபற்றி அவர் வெளியிட்ட டிவிட்டரில்… கடந்த காலங்களில்… Read More »பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

11 ஆயிரம் வகுப்பறை இல்லை- 2 ஆயிரம் கழிப்பறை இல்லை….. அரசு பள்ளிகளின் லட்சணம் இதுதான்…?..

  • by Authour

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இல்லை என்றும் இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட… Read More »11 ஆயிரம் வகுப்பறை இல்லை- 2 ஆயிரம் கழிப்பறை இல்லை….. அரசு பள்ளிகளின் லட்சணம் இதுதான்…?..

error: Content is protected !!