நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் எனும் தனியார் உப்பு தொழிற்சாலை உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 500-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களும் உள்ளனர் ,… Read More »நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….