Skip to content

April 2023

நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

  • by Authour

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் எனும் தனியார் உப்பு தொழிற்சாலை உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 500-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களும் உள்ளனர் ,… Read More »நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

கர்நாடகா….மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்…. ஓபிஎஸ் அறிவித்தார்

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது.  கர்நாடகத்தில் ஏற்கனவே புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில்  அன்பரசனை வேட்பாளராக எடப்பாடி… Read More »கர்நாடகா….மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்…. ஓபிஎஸ் அறிவித்தார்

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…..ஜி கார்னரில் பந்தல்கால் நடப்பட்டது…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.  இந்நிலையில், வரும் 24 ம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா… Read More »திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…..ஜி கார்னரில் பந்தல்கால் நடப்பட்டது…

முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு சென்னையில் சிலை…. முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. தந்தை பெரியார், கலைஞர் ஆகியோரை மிகவும் மதித்தார்.… Read More »முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு சென்னையில் சிலை…. முதல்வர் அறிவிப்பு

சென்னை கட்டிட விபத்து…. காயம் அடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்கள் ….

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பிராட்வே பகுதியில் உள்ள ஆர்மேனியன் தெருவில் கட்டிட விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியின்போது காயம் அடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களை … Read More »சென்னை கட்டிட விபத்து…. காயம் அடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்கள் ….

ரூ.15ஆயிரம் லஞ்சம்…….திருச்சி மின்வாரிய உதவி பொறியாளர் கைது

  • by Authour

திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45)  . இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார்.  இவரது நண்பர் பாலு என்பவருக்கு  கம்பரசம்பேட்டை, ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த… Read More »ரூ.15ஆயிரம் லஞ்சம்…….திருச்சி மின்வாரிய உதவி பொறியாளர் கைது

ஐஸ்வர்யா ராய் மகளுக்கு அரியவகை நோயா?யூடியூபர்கள் மீதான வழக்கு இன்று விசாரணை

அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சனுக்கு 12 வயதாகிறது. அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும், சினிமா விழாக்களுக்கும் குழந்தையாக இருந்ததில் இருந்தே சென்று வருகிறார்.… Read More »ஐஸ்வர்யா ராய் மகளுக்கு அரியவகை நோயா?யூடியூபர்கள் மீதான வழக்கு இன்று விசாரணை

வெப்ப அலை…. ஒடிசாவில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

இந்தியாவில் நடப்பு ஆண்டில் பருவமழை நன்றாக பெய்தபோதும், கோடை காலத்தில் வெப்பம் அதன் தீவிர தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், நாட்டின் வட மற்றும் தென் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் பரவி வருகிறது.  இந்த… Read More »வெப்ப அலை…. ஒடிசாவில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

காவல் துறை, தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று  சென்னை, தலைமைச் செயலகத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் … Read More »காவல் துறை, தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து…

ராகுல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி… சூரத் செசன்ஸ் கோர்ட் அதிரடி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா… Read More »ராகுல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி… சூரத் செசன்ஸ் கோர்ட் அதிரடி

error: Content is protected !!