Skip to content

April 2023

பிரசவித்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த டாக்டர்கள்….

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலில் உள்ள அரசு தாய் நல மருத்துவமனையில் கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நவ்யஸ்ரீ என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள்… Read More »பிரசவித்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த டாக்டர்கள்….

பிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பில் மரணம்

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அல்லு ரமேஷ் (வயது 52). காமெடி நடிகராக பரவலாக ரசிகர் பட்டாளம் வைத்து உள்ள இவர் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தார்.  அவருக்கு நேற்று மாலை… Read More »பிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பில் மரணம்

செக் மோசடி வழக்கு…. நடிகர் விமலுக்கு அபராதம்…

நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து ரூ.4.50 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர்,… Read More »செக் மோசடி வழக்கு…. நடிகர் விமலுக்கு அபராதம்…

ம.பி…..2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது

  • by Authour

மத்திய பிரதேசத்தின் ஷாதூல் நகரில் சிங்பூர் ரெயில் நிலையம் அருகே 2 சரக்கு ரெயில்கள்  இன்று நேருக்கு நேர்  மோதி கொண்டன. மோதிய வேகத்தில் ஒரு ரெயிலின் என்ஜின் மற்றொரு ரெயிலின் மீது ஏறியது. … Read More »ம.பி…..2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது

காதல் தோல்வி…. திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே  ராசிநகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் ஜெயப்பிரியா ( 21). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இப்பெண் விக்னேஷ் எனபவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ்… Read More »காதல் தோல்வி…. திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை….

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு…. நேற்று 38 பேர் பலி

  • by Authour

இந்தியாவில் நேற்று 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 10,542 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு… Read More »இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு…. நேற்று 38 பேர் பலி

நுரையீரல் தொற்று……நேபாள ஜனாதிபதிக்கு டில்லி எய்ம்சில் சிகிச்சை

  • by Authour

நேபாள நாட்டு ஜனாதிபதியாக இருப்பவர்  ராம்சந்திரா பவுடெல். அவருக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மகராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக பயிற்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.… Read More »நுரையீரல் தொற்று……நேபாள ஜனாதிபதிக்கு டில்லி எய்ம்சில் சிகிச்சை

இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த அய்யர்மலை அரசு கலை கல்லூரி அருகே நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் என்ற ஐடிஐ மாணவன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்… Read More »இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

தமிழ்நாட்டில், தற்போது  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்ற  மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மின் நுகர்வு, மார்ச் மாதத்தில் 18,100… Read More »நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வந்த மக்னா காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி டாப்ஸ்லிப் யானை குந்தி வனப்பகுதியில் விட்டனர்,வனப்பகுதியை… Read More »ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

error: Content is protected !!