Skip to content

April 2023

சீனா வெளியேறியதும்…. தைவானில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்

தைவானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு ஆட்சி செய்து வருகிறது. சிறிய நாடான தைவானை தனது மாகாணங்களில் ஒன்றாக இணைத்து கொள்ள சீனா தொடர்ந்து முயன்று வருகிறது.  சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு அமெரிக்கா… Read More »சீனா வெளியேறியதும்…. தைவானில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்

எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் மாதுளம் பூ தெருவை சேர்ந்தவர் செல்வமணி (78). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் தணிகைவேலு (49). இவர் 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீசாக பணியில்… Read More »எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

காளகஸ்தி கோயிலில் செல்போன் கொண்டு சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்

  • by Authour

சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் காளகஸ்தி 252-வது தேவார தலமாகும். இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் காளஹஸ்தி சிவன்… Read More »காளகஸ்தி கோயிலில் செல்போன் கொண்டு சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்

ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.… Read More »ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு , மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…

நாகை மாவட்டம்,  திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் நாகை SOS குழந்தைகள் காப்பகத்தில் இரவுநேர காவலராக பணிபுரிந்து வீடு திரும்பும்போது கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல்… Read More »14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…

நந்தினி குப்தா…. மிஸ் இந்தியா அழகியாக தேர்வு

  • by Authour

‘மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023’ அழகி போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது இந்த போட்டியில் ‘மிஸ் இந்தியா’ அழகியாக ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த நந்தினி… Read More »நந்தினி குப்தா…. மிஸ் இந்தியா அழகியாக தேர்வு

ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, குழந்தைகள் நலப் பிரிவு ,மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் நல சங்கம் இணைந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு… Read More »ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

மூடநம்பிக்கை……தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதி

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹேமுபாய் மக்வானா (38) மற்றும் ஹன்சா பென்(35). இந்த  தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்த நிலையில்,… Read More »மூடநம்பிக்கை……தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதி

அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இன்று நாகப்பட்டினம் வருகை தந்தார். பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவருக்கு நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் எல்லையில், காங்கிரஸ்… Read More »அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

error: Content is protected !!