Skip to content

April 2023

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறு…நிர்மல் குமாருக்கு கோர்ட் குட்டு…

  • by Authour

டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி தமிழக பாஜகவின் ஐ.டி.பிரிவு தலைவராக நிர்மல் குமார் இருந்தபோது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் நேர்காணல்களும் அளித்திருந்த நிலையில்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறு…நிர்மல் குமாருக்கு கோர்ட் குட்டு…

சித்திரை தான் நமது புத்தாண்டு…வைரலாகும் நமீதா வீடியோ…

  • by Authour

பிரபல நடிகை நமீதா இன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “பொதுவாக நாம் ஆங்கிலப்புத்தாண்டு அன்று நண்பர்களுடன் வெளியே சென்று புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து பெரிய அளவில்… Read More »சித்திரை தான் நமது புத்தாண்டு…வைரலாகும் நமீதா வீடியோ…

கலாஷேத்ராவில் நடந்தது என்ன?…30 மாணவிகளிடம் இன்று விசாரணை…

  • by Authour

சென்னை கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். நேற்று கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள்… Read More »கலாஷேத்ராவில் நடந்தது என்ன?…30 மாணவிகளிடம் இன்று விசாரணை…

கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த பிரச்சினை காரணமாக வெள்ளப்பள்ளம் கிராம பஞ்சாயத்தார் இவரது குடும்பத்தினரை கிராம கட்டுப்பாடு என கூறி… Read More »கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

தாயார் பற்றி பாட்டியிடம் கூற 130 கி.மீ சைக்கிளில் பயணித்த சிறுவன்…

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள மீஜியாங் பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சுரங்க பாதை அருகே சிறுவன் ஒருவன் மயங்கி கிடந்தான். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து… Read More »தாயார் பற்றி பாட்டியிடம் கூற 130 கி.மீ சைக்கிளில் பயணித்த சிறுவன்…

நாகையில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கணகவர் வண்ண கோலங்கள்…

நாகப்பட்டினம் மாவட்டம் , வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் உதவும் நண்பர்கள் சார்பில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. கோவில் திருவிழாக்களின் போது ஆலயத்தை சுற்றிலும் தூய்மையாகவும்… Read More »நாகையில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கணகவர் வண்ண கோலங்கள்…

போலீஸ் ஸ்டேசனில் காதல் திருமண ஜோடி தஞ்சம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலுவைச்சேரி கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வீரச்செல்வன் (24).இவர் ஆண்டிமடத்தில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை  சேர்ந்த… Read More »போலீஸ் ஸ்டேசனில் காதல் திருமண ஜோடி தஞ்சம்…

‘எல்.ஜி.எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாராட்டிய தோனி…..

தோனி எண்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பான ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, ”இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ்.… Read More »‘எல்.ஜி.எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாராட்டிய தோனி…..

கர்நாடக தேர்தல்…. நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல்… Read More »கர்நாடக தேர்தல்…. நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….

கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களிடையே சமரச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை கரூர் மாவட்டம் முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த… Read More »குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….

error: Content is protected !!