Skip to content

April 2023

கவன ஈர்ப்பும் இனி நேரலை செய்யப்படும்….. அப்பாவு

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த… Read More »கவன ஈர்ப்பும் இனி நேரலை செய்யப்படும்….. அப்பாவு

பாபநாசத்தில் ரம்ஜானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி….

  • by Authour

காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் ரமலானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடைப் பெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்… Read More »பாபநாசத்தில் ரம்ஜானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி….

திருச்சி வரகநேரி பகுதியில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் அறிவுறுத்தலின் படி பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க, திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பகுதியில் நீர் மோர்… Read More »திருச்சி வரகநேரி பகுதியில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்……

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சிஆர்பிஎப் யில் 9212 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 25.04.2023 கடைசி நாளாகும். ஜூலை மாதம் தேர்வு நடைபெறவுள்ளது.… Read More »இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்……

இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 12.4.2023 முதல் 13.4.2023  ஆகிய இரு நாட்களிலும்  தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி… Read More »இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

காசு பறிக்கவே, ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு… குற்றச்சாட்டு… ஆர்ப்பாட்டம்….

  • by Authour

பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு… Read More »காசு பறிக்கவே, ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு… குற்றச்சாட்டு… ஆர்ப்பாட்டம்….

40 வயதில் 44 குழந்தை பெற்ற பெண்….. கணவன் ஓடிவிட்டதால் கலங்குகிறார்

பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா என்ற பாடல்… அன்னமிட்ட கை படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்.  படத்தை பார்க்காமல் பாடல் வரிகளை மட்டும் சிந்தித்தால் இதன் பொருள் நமக்கு விளங்காது. ஆனால் ஆப்பிரிக்காவில்… Read More »40 வயதில் 44 குழந்தை பெற்ற பெண்….. கணவன் ஓடிவிட்டதால் கலங்குகிறார்

6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது

  • by Authour

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில்… Read More »6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது

இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா

  • by Authour

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா

சிஎஸ்கே-ராஜஸ்தான் அணிகள்…. சென்னையில் இன்று மோதல்

  • by Authour

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.  உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு… Read More »சிஎஸ்கே-ராஜஸ்தான் அணிகள்…. சென்னையில் இன்று மோதல்

error: Content is protected !!