Skip to content

April 2023

பலாத்காரம் செய்து விட்டார்…..மனைவி மீது கணவர் வழக்கு

குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது 10 ஆண்டு கால மனைவிக்கு எதிராக உள்ளூர் கோர்ட்டு ஒன்றில் விசித்திர வழக்கு தொடர்ந்து உள்ளார். போலீசார் அவரது வழக்கை பதிவு செய்யவில்லை.… Read More »பலாத்காரம் செய்து விட்டார்…..மனைவி மீது கணவர் வழக்கு

பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

  • by Authour

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரில் விருத்தாசலம் 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கிரிசாமியை திமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி… Read More »பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

எடப்பாடி பேச்சு….டிவியில் காட்டல…. அதிமுக வெளிநடப்பு

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில்பேசுவதை டிவியில் நேரலையாக ஒளிப்பரப்பவில்லை.  இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அவர்கள் கூறிவிட்டு வெளியே சென்றனர்.

சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த மாதம்  எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். திடீரென அவர்   நெஞ்சுவலி காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.… Read More »சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் விழா…கோலாகலம்….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மலையாண்டிபட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டு விழா நடத்தப்பட்டன. தாசி பொம்ம நாயக்கர் மந்தையில் 14 மந்தைகளை சேர்ந்த திருவிழாவில் கலந்து கொள்ள… Read More »கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் விழா…கோலாகலம்….

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு……. 4பேர் பலி

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெறது. ஏதேனும் பயங்கரவாத செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?… Read More »பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு……. 4பேர் பலி

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

  • by Authour

தஞ்சை அருகே மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி அமுதா (60). இவர்களின் மகன் சுரேஷ். நேற்று இரவு தனது மகன் சுரேசுடன் கந்தர்வக்கோட்டையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் அமுதா வந்து… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

அதிமுக வழக்கு.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிமுக… Read More »அதிமுக வழக்கு.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

உள் ஒதுக்கீடு விவகாரம்…….சட்டமன்றத்தில் பாமக வெளிநடப்பு

  • by Authour

வன்னியர் சமூகத்திற்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படுகிறது .இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் காலக்கெடு நீடிக்கப்பட்டதை  கண்டித்து  பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டமன்றத்தில்  பிரச்னை எழுப்பினர். பின்னர் அவர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

நடிகர் சத்தியராஜ் சகோதரியின் பங்களாவில் குடிநீர் தொட்டியில் விழுந்து குட்டியானை பலி…

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை கோவனூர் செல்லும் வழியில் நடிகர் சத்யராஜின் சகோதரியின் பண்ணை வீடு உள்ளது அங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் குட்டியானை நீர் அருந்தும் பொழுது உள்ளே விழுந்து இறந்து… Read More »நடிகர் சத்தியராஜ் சகோதரியின் பங்களாவில் குடிநீர் தொட்டியில் விழுந்து குட்டியானை பலி…

error: Content is protected !!