Skip to content

April 2023

65-ன் நடத்தையில் சந்தேகம்… 75 செய்ததை பாருங்கள்

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள வடலா பகுதியில் 75 வயது நபர் தனது 65 வயது மனைவியுடன் வசித்து வந்தார். இதனிடையே, முதியவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இருவருக்கும்… Read More »65-ன் நடத்தையில் சந்தேகம்… 75 செய்ததை பாருங்கள்

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தது மகிழ்ச்சி…. எம்பி திருநாவுக்கரசு பேட்டி…

  • by Authour

திருச்சி, அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் 95 சதவீதம் முழுமையாக முடிந்ததை போட்டி அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்து… Read More »ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தது மகிழ்ச்சி…. எம்பி திருநாவுக்கரசு பேட்டி…

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம்…. ஆர்தரின் லட்சியம் 10க்கு 10

பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியில் வசித்துவரும் 37 வயதான இளைஞர் ஆர்தர் ஓ உர்லோ. இவர்  6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த உறவுகளைத் தவிர ஏற்கெனவே ஆர்தர்… Read More »ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம்…. ஆர்தரின் லட்சியம் 10க்கு 10

புதுகையில் கொரோனா சிகிச்சை மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி…

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு மருத்துவகல்லூரி முதல்வர்… Read More »புதுகையில் கொரோனா சிகிச்சை மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி…

கொரோனா…புதுகை முதியவர் பலி

தமிழகம் உள்ளிட்ட  இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே  தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று… Read More »கொரோனா…புதுகை முதியவர் பலி

பாலியல் துன்புறுத்தல்…கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம்… Read More »பாலியல் துன்புறுத்தல்…கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

அதிசயமே அசந்து போகும்…..இது ஒரு அதிசயம்…..90வயதில் குழந்தைபெறும் அழகான பெண்கள்

கிறிஸ்தவத்தின்  முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் ஆப்ரகாம். இவரது மனைவி சாரா. இந்த சாரா 90 வயதானபோது தான்  குழந்தை பெற்றார். மெத்துசலா என்பவர் 969 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் கூறுகிறது.… Read More »அதிசயமே அசந்து போகும்…..இது ஒரு அதிசயம்…..90வயதில் குழந்தைபெறும் அழகான பெண்கள்

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

திமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.  கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்பட்டதும், மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து மீண்டும் பணி வழங்கக் கோரி… Read More »மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி…. உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுகை தேர்திருவிழா…. கலெக்டர் பங்கேற்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை கோயிலில் தேர்த்திருவிழாவில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலந்து கொண்டார். உடன் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட… Read More »புதுகை தேர்திருவிழா…. கலெக்டர் பங்கேற்பு….

ஓடும் ரயிலில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, யார் அவர்?

  • by Authour

அசாம் மாநிலம் கவுகாத்தில் இருந்து டில்லி ஆனந்த் விகார் நோக்கி நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது. ரெயில் மேற்குவங்காளத்தின் நியூ ஜல்பைஹுரி அருகே வந்தபோது ரெயிலில் இருந்த பயணி தான் வைத்திருந்த… Read More »ஓடும் ரயிலில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, யார் அவர்?

error: Content is protected !!