Skip to content

April 2023

தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…

தஞ்சை புது பஸ்ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ளது மன்னர் சரபோஜி கல்லூரி. இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300க்கும் அதிகமான… Read More »தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…

நரேஷ்குப்தா உடல் அடக்கம்… நாளை நடக்கிறது

தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரியாக 2 முறை( 8 ஆண்டுகள்) பணியாற்றியவர் நரேஷ்குப்தா(73) நேற்று மாலை காலமானார்.  இவர் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்  1973ம் ஆண்டு ஐஏஎஸ்   தேர்ச்சி பெற்ற  நரேஷ் குப்தா,  தமிழ்நாடு… Read More »நரேஷ்குப்தா உடல் அடக்கம்… நாளை நடக்கிறது

ஆசிரியை வீ்ட்டின் பூட்டை உடைத்து 58 பவுன் நகை கொள்ளை….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி கஸ்தூரி. ஆசிரியை. இவர்களின் மகள் இந்து பாரதி. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி கஸ்தூரிக்கு சென்னையில் உள்ள ஒரு… Read More »ஆசிரியை வீ்ட்டின் பூட்டை உடைத்து 58 பவுன் நகை கொள்ளை….

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று  டில்லியில்  கூடுகிறது.   இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம்  10ம் தேதி சட்டமன்ற… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

மராட்டிய மாநிலம் மும்பையின் மல்வானி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.  இவர்களில்  15 வயதான அந்த சிறுமி 9-ம் வகுப்புபடித்து வந்தார். அவர் அதிக… Read More »செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

தீப்பெட்டிக்குள் அடங்கும் தங்க ஜரிகை சேலை…. பத்மாவதி தாயாருக்கு காணிக்கை

தெலுங்கானா மாநிலம் சிரிசில்லாஸ் பகுதியைச் சேர்ந்த பக்தர் நல்லவிஜய். இவர், திருப்பதி ஏழுமலையானுக்கும், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும் ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட வஸ்திரங்களை நேற்று காணிக்கையாக வழங்கினார். அந்த… Read More »தீப்பெட்டிக்குள் அடங்கும் தங்க ஜரிகை சேலை…. பத்மாவதி தாயாருக்கு காணிக்கை

குளித்தலையில் சிக்கிய போலி டாக்டர்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் பெரியசாமி (50). இவர் 12ஆம் வகுப்பு படித்துள்ளார். பிஎஸ்சி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் உரிய மருத்துவம் படிக்காமல் நெய்தலூர் காலனி பகுதியில்… Read More »குளித்தலையில் சிக்கிய போலி டாக்டர்..

சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (48). இவருடைய மனைவி கோவிந்தம்மாள்(45). இவர்களுக்கு பிரபாகரன், சுதாகர் ஆகிய 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். முருகேசன்-கோவிந்தமாள் தம்பதி குடும்பத்துடன்… Read More »சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

அரவிந்த் கெஜிரிவால் தலைமையில் கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்ட கட்சி, ஆம் ஆத்மி. முதலில் டில்லியில் ஆட்சியை பிடித்த இந்த கட்சி, படிப்படியாக பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கால் பதிக்க தொடங்கியது. இதில்… Read More »தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

விஷுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

சித்திரை விஷுக்காக முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து தீபாராதனை… Read More »விஷுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

error: Content is protected !!