Skip to content

July 2023

கேதார்நாத் கோயிலில் காதலை உறுதிப்படுத்திய காதல்ஜோடி…. வீடியோ வைரல்

உத்தரகாண்ட் மாநிலம்  இமயமலை தொடரில் கேதர்நாத் கோயில்  அமைந்துள்ளது. சிவ தலமான இங்கு ஏப்ரல் முதல் நவம்பர் வரை பக்தர்கள் செல்வாார்கள்.  தற்போதும் இங்கு பக்தர்கள் சென்று வருகிறார்கள். சமீபத்தில் இந்த கோயிலுக்கு  வந்த… Read More »கேதார்நாத் கோயிலில் காதலை உறுதிப்படுத்திய காதல்ஜோடி…. வீடியோ வைரல்

அமைச்சர் செந்தில் பாலாஜி …. ஆட்கொணர்வு மனு வழக்கில் …. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி …. ஆட்கொணர்வு மனு வழக்கில் …. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. கோவை தெற்கு… Read More »கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும்… Read More »9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

அப்பல்லோவில் இருந்து…. முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்

முதல்வர்  மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதியிலும் அவர் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  இந்த நிலையில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. மேலும், வழக்கமான… Read More »அப்பல்லோவில் இருந்து…. முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்

ஆளுக்கு ஒரு கிலோ…. சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அமோகம்

தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கியது.  சென்னையில் உள்ள 82 ரேஷன்… Read More »ஆளுக்கு ஒரு கிலோ…. சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அமோகம்

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40) – இவர் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சபுராபீவி(35) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம்… Read More »மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்… திருச்சியில் சம்பவம்…

பிரபுல்பட்டேல், சுனில்தாக்கரே நீக்கம்…சரத்பவார் அதிரடி

மராட்டியத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித்பவார் 40 எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மராட்டிய பாஜக-ஏக்நாத்ஷிண்டே (சிவசேனா) அரசுக்கு ஆதரவு அளித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும்… Read More »பிரபுல்பட்டேல், சுனில்தாக்கரே நீக்கம்…சரத்பவார் அதிரடி

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்….

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவு நீர் ஓட வழியில்லாததால் சாலையிலே குளம் போல் தேங்கி நிற்கிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி திண்டுக்கல் மதுரை புதுக்கோட்டை திருநெல்வேலி தென்காசி போன்ற பல்வேறு… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்….

சீசன் ஜோர்…. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின்… Read More »சீசன் ஜோர்…. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

error: Content is protected !!