Skip to content

July 2023

திருச்சி அருகே கணவன் – மனைவி வெட்டிக்கொலை….

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே  உள்ள சோபனபுரத்தை சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான, நாலு ஏக்கர் விவசாய நிலத்தை பி.மேட்டூரை சேர்ந்த ராஜ்குமார் (28), அவரது மனைவி சாரதா (22) ஆகியோர்  குத்தகைக்கு எடுத்து, கடந்த… Read More »திருச்சி அருகே கணவன் – மனைவி வெட்டிக்கொலை….

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி ராணுவ வீரர் பலி…..

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மகிமை புரம் பூண்டி, புது தெருவை சேர்ந்தவர் அடைக்கலசாமி என்பவரின் மகன் ஆரோன் இளையராஜா (38). இவர் கடந்த 17 ஆண்டுகளாக திருச்சி பட்டாலியனில் (ஹவில்தார்) ராணுவ வீரராக… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி ராணுவ வீரர் பலி…..

சூப்பர் ஸ்டார் ரஜினி- அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினி- அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

கரூரில் பிளாஸ்டிக் இல்லா உலகை படைப்போம்…. மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி…

கரூர் பஸ் நிலையம் அருகே தனியார் பள்ளி சார்பில் பிளாஸ்டிக்கு இல்லாத உலகம் படைப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கரூர் தனியார்… Read More »கரூரில் பிளாஸ்டிக் இல்லா உலகை படைப்போம்…. மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி…

மேகதாதுவில் அணைகட்ட முடியாது… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

டென்மார்க் நாட்டிற்கு அரசு முறை பயணமாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்றிருந்தார். பயணத்தை முடித்துக்கொண்டு அவர், நேற்று இரவு 9 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: … Read More »மேகதாதுவில் அணைகட்ட முடியாது… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

கரூரில் கலெக்டரிடம் தன் குழந்தையுடன் மாற்றுதிறனாளி பெண் கண்ணீருடன் மனு…

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அடுத்த சுண்டுக்குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பானுமதி (35). ராமசாமி என்பவர் உடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 9 வயதில் மகன் உள்ளார். பானுமதி மாற்றுத்திறனாளி என்று… Read More »கரூரில் கலெக்டரிடம் தன் குழந்தையுடன் மாற்றுதிறனாளி பெண் கண்ணீருடன் மனு…

ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம் 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டில்லி… Read More »ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

போலீசாரை கண்டித்து விவசாயி கலெக்டர் கண்முன்னே தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு…

மயிலாடுதுறை அருகே ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மதன்மோகன்(35) விவசாயி இவர் கடந்த 2019ம் ஆண்டு தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி 2 டிராக்டர்கள் வாங்கியுள்ளார். கடன் தவணை முறையாக செலுத்தா த நிலையில் 2020… Read More »போலீசாரை கண்டித்து விவசாயி கலெக்டர் கண்முன்னே தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு…

100 டெஸ்ட்க்கு பிறகு நாதன் லயன் இல்லாமல் களம் இறங்கும் ஆஸி.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதன் 2-வது நாள் ஆட்டத்தில் பீல்டிங்கின் போது ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து… Read More »100 டெஸ்ட்க்கு பிறகு நாதன் லயன் இல்லாமல் களம் இறங்கும் ஆஸி.

கலைக்கல்லூரிகளில் இன்று….. முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் இன்று  தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம். உள்பட பல்வேறு… Read More »கலைக்கல்லூரிகளில் இன்று….. முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின

error: Content is protected !!