Skip to content

July 2023

மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது.  மாநிலம் முழுவதும் பரவிய கலவரத்தில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும்… Read More »மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

திருச்சி மாநகராட்சியில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்…

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதைவடிகால் திட்டப்பணிகள், அம்ருத் புதைவடிகால்… Read More »திருச்சி மாநகராட்சியில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்…

ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை…. அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக இன்று காலை சென்னையில்… Read More »ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை…. அமைச்சர் பெரியகருப்பன்

குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

கை அகற்றப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது. அந்த குழந்தையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்த்து நலம் விசாரித்தார்.  பின்னர் அமைச்சர். மா.சு நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தையின் கை… Read More »குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

கரூரில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமிதரிசனம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை முன்னிட்டு… Read More »கரூரில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமிதரிசனம்…

சரத்பவார் கட்சி உடைப்பு….. அமலாக்கத்துறைக்கு கிடைத்த வெற்றி….முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள்  கூட்டம் திருச்சியில் நடந்தது.  கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட… Read More »சரத்பவார் கட்சி உடைப்பு….. அமலாக்கத்துறைக்கு கிடைத்த வெற்றி….முத்தரசன் பேட்டி

மகளிர் கால்பந்து சேம்பியன் போட்டி….கோப்பையுடன் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற வீராங்கணை…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள்… Read More »மகளிர் கால்பந்து சேம்பியன் போட்டி….கோப்பையுடன் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற வீராங்கணை…

திருச்சியில் சோனியா காந்தி கல்வெட்டு உடைப்பு…. பரபரப்பு….

திருச்சி, பீமநகரில் செடல் மாரியம்மன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் 2013-ல் சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாள் கல்வெட்டினை சில சமூக விரோதிகள் இடித்து சுக்குநூறாக உடைத்துள்ளனர். இதனை இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »திருச்சியில் சோனியா காந்தி கல்வெட்டு உடைப்பு…. பரபரப்பு….

டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6-ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல… Read More »டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேலக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் நிர்மல்ராஜ் (36) இவர் திருச்சியில் உள்ள பிரபல நகை மற்றும் பாத்திர கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து… Read More »திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

error: Content is protected !!