Skip to content

July 2023

அதிமுக போல அடிமையாக இருக்க மாட்டோம்…அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இன்று தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆண்டவர் சன்னதியில் துவா செய்த அவர், தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி… Read More »அதிமுக போல அடிமையாக இருக்க மாட்டோம்…அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி

மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கரூரில் 300-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே கரூர் சிறுபான்மையினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் தொடர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து, மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள்… Read More »மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கரூரில் 300-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த திட்டம்…

இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளதார நெருக்கடியின்போது இந்தியா பல்வேறு வகைகளில் அந்த நாட்டுக்கு உதவியது. நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதோடு, இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்தியா… Read More »இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த திட்டம்…

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3  மணி நேரத்திற்கு  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா …

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா …

திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில்… Read More »திருச்சி, கோவை உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை…

திருச்சி ஸ்டேஷனில் பராமரிப்பு பணி.. தேஜஸ் உள்பட 5 ரயில்கள் இன்று தாமதமாக புறப்படும்…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  மதுரையில் இருந்து தினமும் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22672)… Read More »திருச்சி ஸ்டேஷனில் பராமரிப்பு பணி.. தேஜஸ் உள்பட 5 ரயில்கள் இன்று தாமதமாக புறப்படும்…

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

இன்றைய ராசிபலன்…. (23.07.2023)..

மேஷம் இன்று உங்களுக்கு ஆச்சிரியப்படுத்தகூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியோர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். மிதுனம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பொருளாதார ரீதியான நெருக்கடிகளால் மனஉளைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடகம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிம்மம் இன்று உங்களுக்கு உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். கன்னி இன்று குடும்பத்தில் எதிர்பாராத வகையில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் செய்ய நேரிடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். துலாம் இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வீண் பேச்சால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை அளிக்கும். விருச்சிகம் இன்று குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தனுசு இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வகையில் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மகரம் இன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். கும்பம் இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை. மீனம் இன்று உங்களுக்கிருந்த பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

டேங்கர் லாரி மூலம் டூவீலரில் எதிரே வந்த அப்பாவை இடித்து கொன்ற மகன்…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (57) இவர் ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு… Read More »டேங்கர் லாரி மூலம் டூவீலரில் எதிரே வந்த அப்பாவை இடித்து கொன்ற மகன்…

error: Content is protected !!