Skip to content

2024

கரூர் அமராவதி ஆற்றின் இரு கரையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது….

  • by Authour

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் 90 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையில் நேற்று (11-01-24) நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 89.60அடியாக இருந்த வருகிறது. அணையின் பாதுகாப்பு… Read More »கரூர் அமராவதி ஆற்றின் இரு கரையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது….

ஐசியூவில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்…. அதிர்ச்சி போட்டோ …

  • by Authour

லிப்ரா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். யூடியூப் பேட்டிகளில் பிரபலமான இவர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானார். இவர்களது உறவு நீண்ட நாள் நிலைக்காது என்று இவர்கள் திருமணம்… Read More »ஐசியூவில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்…. அதிர்ச்சி போட்டோ …

புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூபாய் 1000/-மற்றும் பொங்கல் தொகுப்பு,வேட்டி,சேலைகளை களை வழங்கியதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி சந்தைப்பேட்டையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக அமுதம் அங்காடியில்… Read More »புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்… 10 ஆண்டாக கண்டுக்கல…. அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை…

  • by Authour

மயிலாடுதுறை நகரில் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டம் மூலம் ஆறுபாதி என்ற இடத்தில் சுத்திகரிப்பு செய்து சுத்தமான நீரை சத்தியவான் வாய்க்காலில் விடுவதற்கான திட்டப்படி செயல்பாட்டிற்கு வந்தது. 2007ஆண்டில் செயல்பாட்டிற்கு… Read More »பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்… 10 ஆண்டாக கண்டுக்கல…. அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை…

ரஜினியுடன் துரை வைகோ சந்திப்பு….

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார். துரைவைகோ ரஜினிக்கு புத்தகம் வழங்கினார். ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என… Read More »ரஜினியுடன் துரை வைகோ சந்திப்பு….

510 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கல்..

  • by Authour

மயிலாடுதுறையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 510 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 52 இலட்சத்து, 2 ஆயிரத்து 973 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கத்தினை சுற்றுச்சூழல் மற்றும்… Read More »510 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கல்..

திருச்சி மாநகராட்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் உடைந்து கிடக்கும் அவலம்…

  • by Authour

திருச்சி-புதுக்கோட்டை சாலை பால்பண்ணை அருகில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் கான்கிரீட் வேலைகள் சரியாக நடப்படாததால் உடைந்து காணப்படுகிறது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் கான்கிரீட் உடைந்து கிடக்கிறது.… Read More »திருச்சி மாநகராட்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் உடைந்து கிடக்கும் அவலம்…

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஐயப்பன் (வயது 35). கடந்த 6மாதமாக தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி… Read More »பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 11 பேர் படுகாயம்..

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜய கோபாலபுரம் அருகில் இலங்கையைச் சேர்ந்த 11 நபர்கள் சென்ற வாகனம் டயர் வெடித்து சாலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது மோதி பலத்த காயம் ஏற்பட்டு பெரம்பலூர்… Read More »திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 11 பேர் படுகாயம்..

அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம்.. அத்வானிக்கு அழைப்பு

வரும் ஜன.,22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இல்லம் சென்ற விஷ்வ… Read More »அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம்.. அத்வானிக்கு அழைப்பு

error: Content is protected !!