Skip to content

2024

உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்.. காங்., முதல்வர் கருத்தால் பரபரப்பு ..

தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து மிகவும் தவறானது என்றார். அத்துடன், சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய… Read More »உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்.. காங்., முதல்வர் கருத்தால் பரபரப்பு ..

அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில்… Read More »அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

தெலங்கானா மாநில முதல்வர்  ரேவந்த் ரெட்டி அந்த மாநில தேர்தல் பரப்புரையில் பேசும்போது உதயநிதியை கண்டித்து பேசினார்.  காங்கிரஸ் முதல்வர் ரெவந்த் ரெட்டி, காங்கிரஸ் கூட்டணி்யில் உள்ள திமுக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த சம்பவம் … Read More »சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

சர்க்கரை அளவை கூட்டி ஜாமீன் பெற முயற்சி……..ED குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் மறுப்பு

டில்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரிய வழக்கு டில்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு… Read More »சர்க்கரை அளவை கூட்டி ஜாமீன் பெற முயற்சி……..ED குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் மறுப்பு

தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது…… சத்யபிரதா சாகு தகவல்

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: துல்லியமான வாக்குப்பதிவு விவரம் 20-ம் தேதி (இன்று) மதியம் தெரிவிக்கப்படும் .தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுஎண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். ஆந்திரா,… Read More »தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது…… சத்யபிரதா சாகு தகவல்

தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் தேரோட்டம்…..ஆயிரகணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

  • by Authour

மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை… Read More »தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் தேரோட்டம்…..ஆயிரகணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

2019 மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தல்களில் தொகுதிவாரியாக பதிவான வாக்குவிகிதம்…

  • by Authour

நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த  தேர்தல் மற்றும் நேற்றைய வாக்குவிகிதம் தொகுதிவாரியாக அளிக்கப்பட்டுள்ளது… தொகுதி பெயர்   – 2019-    2024 கள்ளக்குறிச்சி     -78.38 –  75.67 தர்மபுரி   … Read More »2019 மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தல்களில் தொகுதிவாரியாக பதிவான வாக்குவிகிதம்…

இன்றைய ராசிபலன்… (20.04.2024)

இன்றைய ராசிபலன்… (20.04.2024) மேஷம்… மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும் நாளாக இருக்கிறது. இன்று நீங்கள் எதையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். முக்கியமாக பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகள்… Read More »இன்றைய ராசிபலன்… (20.04.2024)

தமிழகத்தில் 72.09 % வாக்குப்பதிவு .. தொகுதி வாரியாக நிலவரம்…

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று முடிவடைந்தது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சராசரியாக 72.09 % வாக்குப்பதிவாகியள்ளது. அதிகப்பட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குப்பதிவாகியுள்ளது.… Read More »தமிழகத்தில் 72.09 % வாக்குப்பதிவு .. தொகுதி வாரியாக நிலவரம்…

மாலை 5 மணி வரை 62.02 % வாக்குப்பதிவு.. தொகுதி வாரியாக..

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 62.02% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 72.85% வாக்குபதிவு பதிவாகியுள்ளது. . அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52% சதவீதம் பதிவு.… Read More »மாலை 5 மணி வரை 62.02 % வாக்குப்பதிவு.. தொகுதி வாரியாக..

error: Content is protected !!