Skip to content

2024

கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரியலூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கரையேறிய நிலையில், அரியலூர் மேலத்தெருவை சேர்ந்த பாபு மகன் கோகுல்(22) என்பவர் மட்டும் கரையேரவில்லை.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரைவைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள் வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

  • by Authour

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து… Read More »தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

குறை மட்டும் சொல்றோம்… ஓட்டு போட மாட்டோமா…?.. ரம்யா பாண்டியன் கேள்வி..

  • by Authour

நடிகை ரம்யா பாண்டியன் தனது அக்கா மற்றும் அம்மா என குடும்பத்துடன் வரிசையில் நின்று இன்று மதியம் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது… Read More »குறை மட்டும் சொல்றோம்… ஓட்டு போட மாட்டோமா…?.. ரம்யா பாண்டியன் கேள்வி..

மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

  • by Authour

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 3.00 மணி வரை 50.91% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம்.   மயிலாடுதுறை 50.18 % சீர்காழி 51.20… Read More »மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

  • by Authour

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி குமார், திருச்சி விமான நிலையம் பகுதியில், மொராய் சிட்டிக்கு முன்பு உள்ள, ஆபர்ட் மார்ஷல் ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை… Read More »திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

அங்கனூர் வாக்குச்சாவடியில் தொல். திருமாவளவன் வாக்களித்தார்….

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணிகள் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியில் தனது தாயாருடன் வந்து தனது வாக்கினை பதிவு… Read More »அங்கனூர் வாக்குச்சாவடியில் தொல். திருமாவளவன் வாக்களித்தார்….

கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

கரூர் அருகே ஓட்டு போட அனுமதி மறுப்பு – வாக்காளர் ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் குழப்பம் வாக்குப் பதிவு அரை மணி நேரம் நிறுத்தம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற… Read More »கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பிரான்மலைநகர் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

தஞ்சையில் திமுக வேட்பாளர் வாக்களித்தார்..

  • by Authour

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி தனது மனைவி பொற்செல்வி மற்றும் அண்ணன் மகள் அனு யாழினி தனது வாக்கினை பதிவு செய்தார்.

error: Content is protected !!