Skip to content

2024

நாகையில் 101 வயது மூதாட்டி வாக்குப்பதிவு… இளம் வாக்காளர்கள் பெருமிதம்..

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1551 வாக்குச்சாவடிகளும் இன்று காலை 7:00 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டம் வாழ்மங்கலம் கிராமத்தைச்… Read More »நாகையில் 101 வயது மூதாட்டி வாக்குப்பதிவு… இளம் வாக்காளர்கள் பெருமிதம்..

மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம். மயிலாடுதுறை 39.76 % சீர்காழி 45.80 %… Read More »மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

புதுகையில் அமைச்சர் ரகுபதி வாக்களித்தார்…

  • by Authour

இன்று புதுக்கோட்டை நகர் இராணியார் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.

சேலம்… வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு..

  • by Authour

சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.  சேலம், செந்தாரப்பட்டியில், சின்னப்பொண்ணு (77) என்பவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பழனிசாமி… Read More »சேலம்… வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு..

மயிலாடுதுறை.. 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்..

  • by Authour

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மயிலாடுதுறை நகரில் இரண்டு தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து தேசிய மேல்நிலைப்பள்ளி முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். பாமக வேட்பாளர் மக .ஸ்டாலின் கலந்து… Read More »மயிலாடுதுறை.. 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்..

நாகை மீனவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு….

இந்திய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா தமிழகத்தில் தொடங்கியதை ஒட்டி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சி பகுதிகளில் வாக்காளர்கள் காலையிலேயே வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதைப்போல் நாகை டாட்டா நகர், 36,வது… Read More »நாகை மீனவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு….

இன்றைய ராசிபலன்…(19.04.2024)

இன்றைய ராசிபலன்…(19.04.2024) மேஷம்….  மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். வேலைகள் அதிகமாக காணப்படும். அதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க சிரமப்படுவீர்கள். உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். உங்கள்… Read More »இன்றைய ராசிபலன்…(19.04.2024)

டில்லி வக்புவாரிய முறைகேடு.. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது

  • by Authour

டில்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., அமனாதுல்லா கான். இவர் டில்லி வக்பு வாரிய நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது.இதனை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இவரது வீடு, அலுவலகத்தில்… Read More »டில்லி வக்புவாரிய முறைகேடு.. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது

ஓட்டை மாற்றி சென்னையில் வாக்களிக்கிறார் கவர்னர்..

லோக்சபா தேர்தல் நாளை தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.… Read More »ஓட்டை மாற்றி சென்னையில் வாக்களிக்கிறார் கவர்னர்..

திருவெறும்பூர்….பயணிகள் செல்லும் வேனில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்…

  • by Authour

நாடாளுமன்றத் தேர்தல் (19ஆம் தேதி) நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 296 வாக்கு சாவடி மய்யங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 20 வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நாடு… Read More »திருவெறும்பூர்….பயணிகள் செல்லும் வேனில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்…

error: Content is protected !!