Skip to content

2024

டைரக்டர் ஷங்கர் மகள் திருமணம்… முதல்வர் ஸ்டாலின், ரஜினி நேரில் வாழ்த்து…

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் இன்று நடைபெற்றது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு… Read More »டைரக்டர் ஷங்கர் மகள் திருமணம்… முதல்வர் ஸ்டாலின், ரஜினி நேரில் வாழ்த்து…

சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டாலும், சித்திரைத் தேரோட்டம்   முக்கியமானது.  சித்திரை மாதம்  முதல் செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். அதன்படி… Read More »சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் மோர் விநியோகம்….

அரியலூர் மாவட்டம், திருமானூரில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 15 ஆம் ஆண்டாக கோடை கால நீர் மோர் வழங்கும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் மு. வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச்… Read More »சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் மோர் விநியோகம்….

குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

டில்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன்அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

ஜெயங்கொண்டம் அருகே கருப்பசாமி கோவிலில் சித்திரை திருவிழா….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீ பிரம்மசக்திபுரத்தில் 18-ம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பிடிக்காசு கொடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே கருப்பசாமி கோவிலில் சித்திரை திருவிழா….

அரியலூர் சிறுத்தை… கடலூர்(or) பெரம்பலூர் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம்… வனத்துறை தகவல்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் 11 ம் தேதி காணப்பட்ட சிறுத்தை தற்பொழுது அரியலூர் மாவட்டத்தை விட்டு பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த… Read More »அரியலூர் சிறுத்தை… கடலூர்(or) பெரம்பலூர் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம்… வனத்துறை தகவல்…

பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து டீபோட்டு வாக்கு சேகரித்த எம்எல்ஏ..

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வெற்றி வேட்பாளர் கே.என். அருண் நேருவை ஆதரித்து, பெரம்பலூர் நகரப் பகுதிகளில் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வாக்குகள் சேகரித்து வருகிறார்.… Read More »பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து டீபோட்டு வாக்கு சேகரித்த எம்எல்ஏ..

நான் வெற்றி பெற்றால்… பாரிவேந்தரின் தேர்தல் வாக்குறுதிகள்..

  • by Authour

 பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். நான் வெற்றி பெற்றால் என்கிற அடிப்படையில் அவர் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்… ..  1. உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துதல்…… Read More »நான் வெற்றி பெற்றால்… பாரிவேந்தரின் தேர்தல் வாக்குறுதிகள்..

வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் எடப்பாடி….திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில் வேல்

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக நட்சத்திர பேச்சாளரும் பத்திரிகையாளருமான செந்தில் வேல் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம்… Read More »வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் எடப்பாடி….திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில் வேல்

பாஜக பெண்களுக்கு எதிரான அரசு… சிபிஎம் மா.செ.கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு..

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற… Read More »பாஜக பெண்களுக்கு எதிரான அரசு… சிபிஎம் மா.செ.கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு..

error: Content is protected !!