Skip to content

2024

புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் மூதாட்டி பெரியநாயகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி செல்வமணி வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர்… Read More »புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

சிதம்பரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்…

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1709 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தம் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, திமுக கூட்டணியில் விடுதலை… Read More »சிதம்பரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்…

பைனான்ஸ் வசூல் பணம் ரூ.2.58 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை…

அரியலூர் சிறப்பு தாசில்தார் கோவிந்தராசு தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாள், காவலர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான பறக்கும்படையினர், அரியலூர் முட்டுவாஞ்சேரி சாலையில் அம்பலவார்கட்டளை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியே இருசக்கர… Read More »பைனான்ஸ் வசூல் பணம் ரூ.2.58 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை…

மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

  • by Authour

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவித்து அரசு ஆணை… Read More »மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 24- திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 180 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம்… Read More »புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா உடல் …… எஸ்.பி. சுமந்து வந்தார்….21 குண்டுகள் முழங்க அடக்கம்

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராகபணியாற்றியவர்பிரியா வயது45. இவர் 7ந்தேதிஇரவுபணியைமுடித்து புதுக்கோட்டை க்கு தனது ஊருக்குசெல்வதற்காக பஸ்ஸில் வந்தவர் . புதுக்கோட்டை பஸ்நிலையத்தில் இருந்து தனது கணவர் சிவக்குமாருடன் டூவீலரில் மேட்டுப்பட்டி யில் உள்ள தனது… Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா உடல் …… எஸ்.பி. சுமந்து வந்தார்….21 குண்டுகள் முழங்க அடக்கம்

பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

  • by Authour

கோவை,  பொள்ளாச்சி எம் பி எஸ் தனியார் கோழி பண்ணை தலைமை அலுவலகம் வெங்கடேசா காலணியில் செயல்பட்டு வருகிறது,கடந்த இரண்டு நாட்கள் முன்பு வருமான வரித்துறை சோதனைகள் கணக்கை காட்டப்படாத 32 கோடி பணம்… Read More »பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

தேனி உழவர் சந்தையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

உழவர் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 180க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் மூலம் விவசாயிகள் பெரும் பயனடைகின்றனர். தேனி உழவர் சந்தையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர் … Read More »தேனி உழவர் சந்தையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின்

திருச்சி அருகே ரூ.1.32 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அணியின் சி பிரிவினர் 9 ந்தேதி நேற்றிரவு 8.05 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்களின்றி மோட்டார்… Read More »திருச்சி அருகே ரூ.1.32 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

  • by Authour

மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி,  மற்றும் குழந்தையுடன் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு  சென்று சாமி கும்பிட்டு விட்டு  இன்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  சிவரக்கோட்டை என்ற இடத்தில்  வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த… Read More »மதுரையில் பைக் மீது கார் மோதல்….. 6 பேர் பலி

error: Content is protected !!