Skip to content

2024

கன்னியாகுமரி கடல் உள்வாங்கியது…..படகு போக்குவரத்து தாமதம்

  • by Authour

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கடலில் இந்த… Read More »கன்னியாகுமரி கடல் உள்வாங்கியது…..படகு போக்குவரத்து தாமதம்

கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பூமிதி திருவிழா…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இன்று முக்கிய நிகழ்வான பூமிதி திருவிழா மிகவும் வெகு… Read More »கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பூமிதி திருவிழா…

7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

மயிலாடுதுறையில் கடந்த 2ம்தேதி முதல் சிறுத்தை நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. செம்மங்குளம் பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். சிறுத்தை நீர் வழி தடங்கள் வழியாக இடம்… Read More »7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

  • by Authour

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு… Read More »திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

  • by Authour

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை  ஒரு முதியவர் தீக்குளித்தார்.  அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தீயை அணைத்து அவரை அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

மின் இணைப்பு… 2.50 லட்சம் விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. தஞ்சையில் வைகோ…

  • by Authour

தஞ்சாவூர்: 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று வைகோ பேசினார். தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் திமுக வேட்பாளர் முரசொலியை… Read More »மின் இணைப்பு… 2.50 லட்சம் விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. தஞ்சையில் வைகோ…

சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…

  • by Authour

கர்நாடக மாநிலம்  பெங்களூருவில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம்,  கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு எக்ஸ்பி்ரஸ் ரயில் சென்றுகொண்டிருக்கிறது. நேற்று இரவு இந்த ரயில்  தர்மபுரியை கடந்து  சேலம்நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது… Read More »சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…

தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச. முரசொலியை ஆதரித்து தஞ்சை மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் பூதலூர் பகுதியில்… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

பாபநாசத்தில் வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவது குறித்த செய்முறை விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிற்பட்ட நலத்துறை நில எடுப்பு தனி… Read More »பாபநாசத்தில் வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்..

டாஸ்மாக் 2 நாள் வசூல்…. ரூ.9.93 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை ….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்த போது, அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வந்த கீழப்பழுவூர் டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சுந்தர்ராஜ் கொண்டு… Read More »டாஸ்மாக் 2 நாள் வசூல்…. ரூ.9.93 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை ….

error: Content is protected !!