Skip to content

2024

அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா….. பரபரப்பு தகவல்

கச்சத்தீவை திமுகவும், காங்கிரசும்  இலங்கைக்கு தாரை வார்த்து விட்டதாக  பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்  ஜெய்சங்கரும்  கூறி வந்தனர்.  தேர்தல் நேரத்தில் திமுக மீது களங்கம் கற்பிக்க இவர்கள் இப்போது கச்சத்தீவு பிரச்னையை கிளப்புகிறார்கள்… Read More »அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா….. பரபரப்பு தகவல்

ரோகித் அவுட்டை கொண்டாடிய……..சிஎஸ்கே ரசிகர் அடித்துக்கொலை

  • by Authour

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் கடந்த 27-ந்தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு… Read More »ரோகித் அவுட்டை கொண்டாடிய……..சிஎஸ்கே ரசிகர் அடித்துக்கொலை

ஏழை மாணவர்களை படிக்க வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்… பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு..

  • by Authour

பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் மீண்டும் பெரம்பலூரில் போட்டியிடுகிறார் அவர் இன்று பூலாம்பாடி அரும்பாவூர் தழுதாழை கிருஷ்ணாபுரம் போன்ற பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில்… Read More »ஏழை மாணவர்களை படிக்க வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்… பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு..

கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான அன்னூர் காட்டன் மில்ஸ் என்ற தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன்…. மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்(78),  இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆயிரம் விளக்கில் உள்ள  அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன்…. மருத்துவமனையில் அனுமதி

பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பி., பாஸ்கர் உத்தரவின் பேரில், மதுக்கூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இதில் மதுக்கூர் விக்ரமம் மகேஷ் (46) என்பவர் அனுமதியின்றி மது… Read More »பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….

தஞ்சையில் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.15.15 லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை

  • by Authour

தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவரிடம் குறைந்த கட்டணத்தில் விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 15.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் பகுதி… Read More »தஞ்சையில் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.15.15 லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை

கோவையில் கால்பந்து போட்டி…. கோப்பையை வென்ற ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி…

கோவை ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் கால்பந்து மன்றம் (RaK’s Football Club) சார்பில் நடைபெற்று வந்த ‘கோல்டன் பேபி லீக் – 2024’ கால்பந்து போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது. பள்ளியின் கால்பந்து அரங்கத்தில்… Read More »கோவையில் கால்பந்து போட்டி…. கோப்பையை வென்ற ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கீழமை நீதிமன்றம்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

திருச்சி தொகுதி புதுகையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு….

  • by Authour

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினர். கோயிலில் நேர்த்திக்கடனுக்காக… Read More »திருச்சி தொகுதி புதுகையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு….

error: Content is protected !!