Skip to content

2024

குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

திருச்சி மாநகராட்சி, கோ-அபிஷேகபுர கோட்டத்திற்குட்பட்ட (மண்டல்.எண்.5), 28- வது வார்டு தென்னூர்,அண்ணாநகர் 2 கிராஸ் விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தனிநபரால் தொடர்ந்து கட்டிடக் கழிவுகள், சாக்குகள், சாக்கடைக் கழிவுகள் போன்ற கழிவுகள்… Read More »குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வேட்பாளர்…

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் அருண் நேரு ஏற்கனவே வேட்பமான தாக்கல் செய்த இந்த நிலையில் இன்று சுயேட்ச்சையாக அருண் நேரு என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும்… Read More »பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வேட்பாளர்…

நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

  • by Authour

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி தினம் என்பதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கடைசி கட்ட நேரத்தில் விறுவிறுப்பாக தாக்கல் செய்தனர். அதன்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில்… Read More »நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

தமிழக மீனவர்கள் 3 பேருக்கு சிறை… இலங்கை கோர்ட்…

கடந்த 17ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துச்சென்றது. இதேபோல் காரைக்கால் மீனவர்கள் 15 பேரை கடந்த 15-ஆம் தேதி இலங்கை கடற்படை… Read More »தமிழக மீனவர்கள் 3 பேருக்கு சிறை… இலங்கை கோர்ட்…

தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர் பழனி, வக்கீல் சார்லஸ், தன்னார்வலர் ஜெகஜீவன்ராம்… Read More »தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

  • by Authour

சுவாமி மலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலானபாடல் பெற்ற திருத்தலம்  அய்யம்பேட்டை அடுத்த திருச் சக்கராப் பள்ளி அருள் மிகு தேவநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சக்கரவாகேஸ்வர சுவாமி ஆலய சப்தஸ்தான பெருவிழாவை… Read More »தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

கெஜ்ரிவால் உடல் நலம் பாதிப்பு……. சிறையில் அவதி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டு டில்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அங்கு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  கட்சி தலைவர்களுக்கு தகவல் தெரியவந்ததால் அவர்கள்  சிறையில் சென்று… Read More »கெஜ்ரிவால் உடல் நலம் பாதிப்பு……. சிறையில் அவதி

தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

  • by Authour

அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர்  தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தேர்தல் பத்திரங்கள்விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம்… Read More »தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

கடந்த 24ம் தேதி இரவு கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பஸ்சை இயக்கிய டிரைவர், தனது செல்போனில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை… Read More »ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

மாற்றுதிறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்..

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி,புதிய பேருந்துநிலையம் வளாகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்வு- 2024 தொடர்பாக 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட , 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரஙகளை மாற்றுதிறனாளிகளுக்கு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்..

error: Content is protected !!