Skip to content

2024

டில்லி ஜேஎன்யூ மாணவர் யூனியன் தேர்தல்…. இடதுசாரிகள் அமோக வெற்றி

  • by Authour

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யூனியன் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐஷே கோஷ் வெற்றி பெற்றார்.   4… Read More »டில்லி ஜேஎன்யூ மாணவர் யூனியன் தேர்தல்…. இடதுசாரிகள் அமோக வெற்றி

சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால்… பொதுமக்கள் அவதி…

  • by Authour

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்பட ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து பல்வேறு கோளாறு நடைபெற்றுவருவது வாடிக்கை . சமீபத்தில் தமிழக முதல்வர் மயிலாடுதுறை வந்து… Read More »சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால்… பொதுமக்கள் அவதி…

இன்று ஹோலி பண்டிகை…. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னை  சவுகார்பேட்டை  உள்பட பல இடங்களில் இன்று  வடநாட்டு இளைஞர்கள், பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி  பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். … Read More »இன்று ஹோலி பண்டிகை…. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

பெண்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு….2025ல் மதுரையில் அறிமுகம்

தமிழகத்தில் இதுவரை  ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வந்தது.  மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகயப்பிரசித்தம்.  வருகிற 2025  தைப்பொங்கலையொட்டி , பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த சுற்றுலா நிறுவனங்கள்,… Read More »பெண்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு….2025ல் மதுரையில் அறிமுகம்

இன்றைய ராசிபலன் – 25.03.2024

இன்றைய ராசிப்பலன் –  25.03.2024   மேஷம்   இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர்… Read More »இன்றைய ராசிபலன் – 25.03.2024

3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… ஜாக்கிரதை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச்30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி… Read More »3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… ஜாக்கிரதை

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி? மருத்துவமனையில் அனுமதி

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற… Read More »ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி? மருத்துவமனையில் அனுமதி

திருச்சி சிட்டியின் ஒரு பகுதியில் ஒரு வேளை மட்டுமே குடிநீர்…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00… Read More »திருச்சி சிட்டியின் ஒரு பகுதியில் ஒரு வேளை மட்டுமே குடிநீர்…

வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு…

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14,ம்-தேதி… Read More »வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்…

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா திருவிழா மிகவும் விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலாவும், கல்யாண வைபவம் வெகு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்…

error: Content is protected !!