Skip to content

2024

உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

  • by Authour

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கவர்னர் ரவி கூறினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திரசூட் தலைமையிலான… Read More »உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

திருச்சி மாவட்டத்திற்கு 3307 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்..

  • by Authour

மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2547 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தவுள்ள 3053 வாக்குப்… Read More »திருச்சி மாவட்டத்திற்கு 3307 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்..

உலக சிட்டுக்குருவிகள் தினம்…கரூரில் பொதுமக்களுக்கு 1000 தண்ணீர் தொட்டி வழங்கல்….

  • by Authour

கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு உலக சிட்டுக் குருவிகள் தினம்,… Read More »உலக சிட்டுக்குருவிகள் தினம்…கரூரில் பொதுமக்களுக்கு 1000 தண்ணீர் தொட்டி வழங்கல்….

பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கணினி முறை குலுக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறது.… Read More »பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்…

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

  • by Authour

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய  வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு  கொண்டு  சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய… Read More »கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

2 ஜி வழக்கு…… விசாரணைக்கு ஏற்பு…. டில்லி ஐகோர்ட்

  • by Authour

2 ஜி வழக்கில்  ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என  டெல்லி  கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர்.   சுமார் 10  ஆண்டுகளாக இந்த வழக்கில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆ.… Read More »2 ஜி வழக்கு…… விசாரணைக்கு ஏற்பு…. டில்லி ஐகோர்ட்

மக்களவை தேர்தல்…. 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு….

  • by Authour

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை… Read More »மக்களவை தேர்தல்…. 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு….

திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

திருச்சி காவிரி பாலத்தில் இன்று இரவு 8மணி அளவில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள்… Read More »திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி…..

  • by Authour

கோயம்புத்தூர், மார்ச் 21, 2024 – ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், வீல்சேர் பெடரேஷன், இந்திய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் மற்றும் ஆர்சிசி சென்ரல் ஆகியவற்றுடன் இணைந்து,… Read More »200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி…..

ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார்(26). மயிலாடுதுறை காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள இவர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள… Read More »ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

error: Content is protected !!