Skip to content

2024

தஞ்சையில் பழ வியாபாரிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்…

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி உரிய ஆவணமின்றி பொருட்கள், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் தஞ்சை மேம்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை… Read More »தஞ்சையில் பழ வியாபாரிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சையில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சாவூர் , மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து… Read More »தஞ்சையில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு பேரணி…

சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,), மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி… Read More »சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் நியமனம்…

  • by Authour

ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார்.

சென்னையில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… .

  • by Authour

தமிழகத்தில் சமீப காலமாக மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல பல்வேறு பள்ளிகளுக்கு மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த… Read More »சென்னையில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… .

திருச்சியில் நாளை தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை   தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். சென்னையில் இருந்து காலையில்  புறப்படும் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  மாலையில் திருச்சி சிறுகனூரில் நடைபெறும்  தேர்தல் பிரசார… Read More »திருச்சியில் நாளை தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

100% வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் விழிப்புணர்வு பேரணி…

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் பாராளுமன்ற பொது தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி மற்றும் பேரணி நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சி ராமச்சந்திரா நகரில் இருந்து புறப்பட்டு எடமலைப்பட்டி… Read More »100% வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் அருகே ரூ. 1.40 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை

இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தேர்தலில் பணப்பரிமாற்றங்களை தடுக்கும் வகையில் பறக்கும் படை குழுக்கள்… Read More »அரியலூர் அருகே ரூ. 1.40 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை

பொன்முடிக்கு பதவி பிரமாணம்…. கவர்னருக்கு இன்று இரவு வரை கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு,  சென்னை ஐகோர்ட் விதித்த  3 வருட சிறை தண்டனையால் அவரது எம்.எல்.ஏ. பதவி காலியானது. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பொன்முடி உச்சநீதிமன்றத்தில்… Read More »பொன்முடிக்கு பதவி பிரமாணம்…. கவர்னருக்கு இன்று இரவு வரை கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி

ஓபிஎஸ்சுக்கு அல்வா கொடுத்த பாஜக……

  • by Authour

அதிமுகவில் இருந்து வெளியேறிய  ஓ.பன்னீர்செல்வம்,  அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வந்தார்.  இந்த நிலையில்  பாஜகவை ஆதரித்து வந்த ஓபிஎஸ், அந்த கட்சியிடம்  பெரிய  எதிர்பார்ப்புகளுடன் சென்றார்.  இரட்டை இலையை… Read More »ஓபிஎஸ்சுக்கு அல்வா கொடுத்த பாஜக……

error: Content is protected !!