Skip to content

2024

கரூரில் தேர்தல் செலவின பார்வையார்களுக்கான ஆய்வு கூட்டம்…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மனுத்தாக்கல் துவங்கியுள்ள நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் போசு பாபு அலிதலைமை தாங்கினார். இதில், கரூர் மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு… Read More »கரூரில் தேர்தல் செலவின பார்வையார்களுக்கான ஆய்வு கூட்டம்…

தஞ்சை அரசு மருத்துவமனையில் உலக மனநலிவு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

ஆண்டுதோறும் மார்ச் 21ம் தேதி உலக மனநலிவு தினமாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு மரபணு குறைபாடு. கருமுட்டை உருவாகி செல் பிரியும்போது ஏற்படும் மாறுபாடு. நமது செல்களில் 21 ஜோடி குரோமோசம்கள் இருக்கும். அவற்றில்… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் உலக மனநலிவு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி…. வேட்பாளர் பட்டியலுடன் டில்லி விரைந்தார் அண்ணாமலை

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியி்டுகிறது.   இது தவிர 4 தொகுதிகளில்( பாரிவேந்தர்,  ஏசி சண்முகம்,  ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ்)  கூட்டணி கட்சியினர்… Read More »தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி…. வேட்பாளர் பட்டியலுடன் டில்லி விரைந்தார் அண்ணாமலை

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இ நாம் முறையில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இதில் 560 கிலோ பருத்தி, அதிகப் பட்சம் கிலோ ஒன்றிற்கு 72.89 க்கும், 250… Read More »தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்….

பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு…

தஞ்சை மாவட்டம்,  பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் வருகைப் புரிந்து வருடாந்திர ஆய்வு மேற்க் கொண்டார். வீரர்களின் அணி பயிற்சி ,ஏணி பயிற்சி, நீர் தாங்கி வண்டி… Read More »பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு…

23ம் தேதி அனைத்து கட்சிகளுடன் …… தேர்தல் ஆணையம் ஆலோசனை

  • by Authour

தமிழ்நாட்டில் வரும்  ஏப்ரல் மாதம் 19ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.  தேர்தலில் அனைத்து கட்சிகளும் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ள  தமிழ்நாடு… Read More »23ம் தேதி அனைத்து கட்சிகளுடன் …… தேர்தல் ஆணையம் ஆலோசனை

திமுக, அதிமுக 19 தொகுதிகளில் நேரடி மோதல்

தமிழ்நாட்டில்  அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு  தாக்கல்  நேற்று 20ம் தேதி தொடங்கியது. இன்று 2ம் நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது.  27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய… Read More »திமுக, அதிமுக 19 தொகுதிகளில் நேரடி மோதல்

பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

  • by Authour

திருச்சி தொகுதியில்  திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக  துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் இன்று திருச்சி வந்து  கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி விட்டார்.  துரை வைகோ  திருச்சியில்… Read More »பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

கோவை கலெக்டர் ஆபிசில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்…

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உலக சோதனை… Read More »கோவை கலெக்டர் ஆபிசில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்…

திருச்சி நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபடுவேன்.. திருச்சியில் துரை வைகோ பேட்டி…

  • by Authour

திருச்சியில் போட்டியிட வாய்ப்பு அளித்த வைகோ அவர்களுக்கும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும், கூட்டணி கட்சி நறுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேரடி அரசியலுக்கு வந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக தேர்தல் போட்டியிடுகிறேன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு… Read More »திருச்சி நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபடுவேன்.. திருச்சியில் துரை வைகோ பேட்டி…

error: Content is protected !!