Skip to content

2024

அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆணி மேரி சுவர்ணா  அறிவுறுத்தலின்படியும் பொது சுகாதாரத்துறை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜிதா அவர்களுடைய உத்தரவின் படியும் திருமானூர் வட்டாரத்தில் கிராமப் பகுதியில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளர்… Read More »அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

போக்குவரத்து துறையில் காலியான இடங்களை நிரப்பக்கோரி நாளை விடுப்பு போராட்டம்..

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர், கு.பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்‌. அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து துறையில் 3 ஆயிரம் பணியிடங்களில், காலியாக… Read More »போக்குவரத்து துறையில் காலியான இடங்களை நிரப்பக்கோரி நாளை விடுப்பு போராட்டம்..

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது….

  • by Authour

மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில் இன்று ஈகியர்களுக்கு வணக்கம் செலுத்தி 2024 திருச்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை நாம் தமிழர் கட்சி சார்பாக தொடங்க இருந்தனர்.  வணக்கம் செலுத்தும் நிகழ்வு முடிந்த உடனே நம் வேட்பாளர்  ஜல்லிகட்டு… Read More »திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது….

திருச்சியில் இருந்து போதை பொருள் கடத்தலா……. 2ம் நாள் தேடுதல் வேட்டை?

போதை பொருள் கடத்தல் தொடர்பாக  சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக்  டில்லியில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையில் … Read More »திருச்சியில் இருந்து போதை பொருள் கடத்தலா……. 2ம் நாள் தேடுதல் வேட்டை?

தேர்தல் விழிப்புணர்வு…. உறுதிமொழி கையெழுத்து… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம், இளம் தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல்… Read More »தேர்தல் விழிப்புணர்வு…. உறுதிமொழி கையெழுத்து… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

ஆம் ஆத்மி …. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை அறிவிக்க தொடங்கிவிட்டன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 8 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி… Read More »ஆம் ஆத்மி …. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதிய மின்மாற்றி.. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பாத்தம்பட்டியில் , ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியனை, சுற்றுச்சூழல் மற்றும் காலிநலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் திருவரங்குளம்… Read More »புதிய மின்மாற்றி.. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

தேர்தல் ஆணையர்கள் 2 பேர் தேர்வு…. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல்

  • by Authour

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள சூழலில், இந்திய தேர்தல் ஆணையத்தில், 2 தேர்தல் ஆணையர்களுக்கான பணியிடங்கள் காலியாகி உள்ளன. அதனை நிரப்புவதற்காக தேர்வு குழு தலைமையில் இன்று கூட்டம் நடந்தது.… Read More »தேர்தல் ஆணையர்கள் 2 பேர் தேர்வு…. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல்

கோவையில் வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்….

  • by Authour

கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி சசிரேகா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்… Read More »கோவையில் வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்….

ஒரே நாடு, ஒரே தேர்தல்….. ராம்நாத் குழு பரிந்துரைகள் என்ன?

  • by Authour

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி… Read More »ஒரே நாடு, ஒரே தேர்தல்….. ராம்நாத் குழு பரிந்துரைகள் என்ன?

error: Content is protected !!