Skip to content

2024

டிஎஸ்பி-இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் இயங்கி வரும் பொலீரோ வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், உள்பட அனைத்து வாகனங்கள் மற்றும் காவலர்கள் வேன், பேருந்துகள் (கூண்டு வாகனம்) உள்பட அனைத்து வாகங்களையும்… Read More »டிஎஸ்பி-இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி…

நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் இருசக்கர விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளர்… Read More »நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..

பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஃபோனிக்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அருகில் தொடங்கிய… Read More »பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

போதை பொருள் கடத்தல்…. திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் கைது…

  • by Authour

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக  சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டில்லி உள்ள கைலாஸ்… Read More »போதை பொருள் கடத்தல்…. திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் கைது…

அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சார்பாக தத்தனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் பேரணிக்கு தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக போதைப்பொருள்… Read More »அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கம்.. கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்..

  • by Authour

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள , கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கத்தின் திறப்புவிழா… Read More »ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கம்.. கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்..

நீரின்றி கருகும் பயிர்கள்… நாகையில் விவசாயிகள் வேதனை…

கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு திறந்துவிட்ட 2 டிஎம்சி தண்ணீர் காவிரி கடைமடை வரை சரிவர பாயவில்லை. ஒரு சில ஆறுகளில் மட்டுமே தண்ணீர் சற்று தேங்கியுள்ள நிலையில்… Read More »நீரின்றி கருகும் பயிர்கள்… நாகையில் விவசாயிகள் வேதனை…

அரசு பள்ளிகளுக்கு மவுசு…. அதற்குள்ளாக 80, 076 மாணவர்கள் சேர்க்கை…

  • by Authour

தமிழகத்தில் வரும் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளிகளில் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.… Read More »அரசு பள்ளிகளுக்கு மவுசு…. அதற்குள்ளாக 80, 076 மாணவர்கள் சேர்க்கை…

நிலுவை தொகை ரூ.1,138 கோடி வழங்ககோரி மத்திய அரசிடம் அமைச்சர் மகேஷ் மனு….

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் (Project Approval Board) 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3 ஆவது மற்றும் 4… Read More »நிலுவை தொகை ரூ.1,138 கோடி வழங்ககோரி மத்திய அரசிடம் அமைச்சர் மகேஷ் மனு….

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் அகோரிகள் சிறப்பு பூஜை…

  • by Authour

திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இந்தக் கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் நிர்வகித்து பூஜைகள் செய்து வருகிறார். இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அகோரிகள் உடல்… Read More »மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் அகோரிகள் சிறப்பு பூஜை…

error: Content is protected !!