Skip to content

2024

ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ பழனியாண்டி ….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. சோம்பரசன் பேட்டை, அல்லித்துறை, சரவணபுரம் சாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புங்கனூர் செல்ல வேண்டிய பள்ளிக்கு பேருந்து… Read More »ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ பழனியாண்டி ….

குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான… Read More »குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் வரும் சித்திரை மாதம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். தேரோடும் வீதிகளான மேலவீதியில் இருந்து தெற்கு வீதிக்கு திரும்பும் பகுதியில் மத்திய… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

திறன்படிப்பு உதவி திட்ட தேர்வு… பாபநாசம் மாணவி வெற்றி… பாராட்டு விழா..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவி மோனிகா 2023- 24ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில் வெற்றி… Read More »திறன்படிப்பு உதவி திட்ட தேர்வு… பாபநாசம் மாணவி வெற்றி… பாராட்டு விழா..

பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. செயல் அலுவலர் விக்னேஷ் தலைமை வைத்து பணிகளை தொடக்கி வைத்தார். புதுச்சேரியில் இருந்து 50 சிவனடியார்கள் வருகை புரிந்து கோயிலில் படர்ந்து… Read More »பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…

தஞ்சையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தேப்பெருமாநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். இந்த பேரணியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒன்றிய… Read More »தஞ்சையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

திருச்சி அருகே முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்… அமைச்சர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் , திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக திருச்சி புதுக்கோட்டை சாலை திருவெறும்பூர் அருகே குண்டுர் எம்.ஐ.இ.டி கல்லூரி அருகில் தமிழக முதல்வர் பிறந்தநாள் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா… Read More »திருச்சி அருகே முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்… அமைச்சர்கள் பங்கேற்பு..

தங்கம் விலை புதிய உச்சம்…

தமிழகத்தில் இன்றும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.6,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து… Read More »தங்கம் விலை புதிய உச்சம்…

மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல்  அறிவிப்பு தேதி அறிவிப்பை இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.  இந்திய தேர்தல் ஆணையமும்  தேர்தலுக்கான  அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது.  தேர்தல் தேதியை வரும்  14 அல்லது 15 ம்… Read More »மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பூராடம் நட்சத்திரத்தில் எம்பிரான் காரிநாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் எம்பிரான்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

error: Content is protected !!