Skip to content

2024

மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் சேட்டை….. பேராசிரியர்கள் போராட்டம்

  • by Authour

சேலம் சௌடேஸ்வரி கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் முதல்வர் பாலாஜி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் பாலாஜியை கைது செய்ய கோரி… Read More »மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் சேட்டை….. பேராசிரியர்கள் போராட்டம்

சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சலுப்பை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சத்திற்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு நிதி… Read More »சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

திருச்சி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளை…..

திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை வ உ சி நகரை சேர்ந்தவர் சண்முகவேலு இவரது மகன் சரவணன் (43) இவர் ரைஸ் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த… Read More »திருச்சி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளை…..

பெங்களூருவில் தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசீட் வீச்சு….

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தேர்வெழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தற்போது 2ம் பி.யூ.சி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தட்சிண… Read More »பெங்களூருவில் தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசீட் வீச்சு….

ஈஷா யோகா மையத்தில் 8ம் தேதி மகா சிவராத்திரி விழா…. திருச்சியில் நேரடி ஒளிபரப்பு

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா  மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,… Read More »ஈஷா யோகா மையத்தில் 8ம் தேதி மகா சிவராத்திரி விழா…. திருச்சியில் நேரடி ஒளிபரப்பு

அரியலூரில் கலெக்டர் தலைமையில் குறைதீர் நாள் கூட்டம்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் குறைதீர் நாள் கூட்டம்..

திருச்சி ஜி-கார்னரில் ரயில்வே பாலம் சீரமைப்பு பணி.. ஐஐடி குழுவினர் ஆய்வு..

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்மலை ஜி- கார்னர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதி கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதிசேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு… Read More »திருச்சி ஜி-கார்னரில் ரயில்வே பாலம் சீரமைப்பு பணி.. ஐஐடி குழுவினர் ஆய்வு..

சனாதன ஒழிப்பு… அமைச்சர் உதயநிதி பேச்சு….உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல்… Read More »சனாதன ஒழிப்பு… அமைச்சர் உதயநிதி பேச்சு….உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா..

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 21 முஸ்லீம் மகளிருக்கு தலா 5700 வீதம்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா..

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும் …. அமைச்சர் மா.சு…

  • by Authour

நாகை மாவட்டம், ஒரத்தூரில் 254கோடி ரூ.80 லட்சம் ரூபாய் மதிப்பில் 700 படுக்கையுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இருந்து காணொளி காட்சி… Read More »மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும் …. அமைச்சர் மா.சு…

error: Content is protected !!