Skip to content

2024

தமிழக அரசுக்கு தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தினர் கோரிக்கை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் பார்க்கவ… Read More »தமிழக அரசுக்கு தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தினர் கோரிக்கை…

தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடந்தது. துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.… Read More »தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

  • by Authour

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், இலங்கை பிரஜை என்பதால் அவர் திருச்சியில் உள்ள சிறப்பு… Read More »சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

அருந்ததி’க்கு டஃப் கொடுக்கும் ‘காந்தாரி’… இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா

  • by Authour

அருந்ததி’ படத்தில் நடிகை அனுஷ்கா நெற்றியில் பெரிய பொட்டோடு தலைவிரி கோலத்தோடு ஆங்காரமாக இருக்கும் காட்சியை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். கிட்டத்தட்ட அதேபோன்று ஆங்காரமாக ஹன்சிகா இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.… Read More »அருந்ததி’க்கு டஃப் கொடுக்கும் ‘காந்தாரி’… இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா

சீட்டுக்காக கெஞ்சமாட்டோம்….. செல்வபெருந்தகை தடாலடி

  • by Authour

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: “எங்கள் கட்சி கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் உள்வாங்கிய கட்சி. தோழமையோடு இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். பேச்சுவார்த்தையில் … Read More »சீட்டுக்காக கெஞ்சமாட்டோம்….. செல்வபெருந்தகை தடாலடி

கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர், கோவையில் பிறந்து வளர்ந்ததுள்ளர். இவர் பூமார்க்கெட் தேவாங்கபேட் வீதி 2ல் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ்… Read More »கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி உள்ளிருப்பு போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கதலைவர்கள் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சியில் தேர்தல் பணியை தொடங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தமிழ்நாட்டில் முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சியில் இன்று தொடங்கியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற புத்தூர் குழுமாயிஅம்மன் குட்டிக்குடி திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்… Read More »திருச்சியில் தேர்தல் பணியை தொடங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க….பாஜக சார்பில் 7 பேர் குழு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில்  தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சி,  ஜான்பாண்டியன் கட்சி என பல கட்சிகள் சேர்ந்துள்ளன.  இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன்… Read More »கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க….பாஜக சார்பில் 7 பேர் குழு

நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

நாகை அருகே வடக்கு பால் பண்ணை சேரி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து நாசமானது இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை… Read More »நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

error: Content is protected !!