Skip to content

2024

ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அரியலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்… அந்த மனுவில் அப்பள்ளியில் பத்து… Read More »ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கீழ்வேளூர் வேதாரணியம் நாகை உள்ளிட்ட தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் வருவாய் துறை அலுவலர்கள் அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் இன்று முதல்… Read More »நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

உடலுக்குத் தேவையான துத்தநாகம் சத்தினை ஈடு செய்கிறேன் பேர்வழி என, அதிக எண்ணிக்கையிலான நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கிய நபருக்கு, டில்லி  டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக… Read More »39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீி… Read More »எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்…. ரஜினி….

  • by Authour

ஜெயலலிதாவுடன் தான் வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம் கைவிட்டுப் போனதால் அதே ஏரியாவில் ‘ஜெயலலிதா இல்லம்’ என்ற தனது புதிய பங்களாவை கட்டி முடித்திருக்கிறார் சசிகலா. ஏற்கெனவே ஐதீகப்படி இந்த… Read More »கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்…. ரஜினி….

கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

  • by Authour

கோவை, காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும்,… Read More »கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

  • by Authour

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு… Read More »ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…4ம் தேதி முதல்வர் திறக்கிறார்

  • by Authour

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக 28.12.20 ம் தேதி மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது.   திமுக அரசு பதவி ஏற்று கொண்டதும் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.114கோடி நிதி ஒதுக்கியது. அதன் கட்டுமான பணிகள் மன்னன்பந்தல்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…4ம் தேதி முதல்வர் திறக்கிறார்

2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • by Authour

நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காளத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர்.… Read More »2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்-வீட்டில் செல்போன் திருடிய 3 பேர் கைது …

  • by Authour

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43). இவர் திருச்சிக்கு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தபோது இவரது பையில்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்-வீட்டில் செல்போன் திருடிய 3 பேர் கைது …

error: Content is protected !!