Skip to content

2024

புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் முத்தையா சுவாமி கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 8-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என   மூன்று  பிரிவுகளாக  நடைபெற்றது. இதில்… Read More »புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

  • by Authour

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் கட்சி தலைமைக்கும் பிரச்சினை இருந்தது. இது… Read More »ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் பெரம்பலூர் தனியார் கல்லூரியில்  3ம் ஆண்டு படித்து வருகிறார் யுகேஷ் (20). அதே கிராமத்தைச் ராமர் என்பவரின் மகள் அம்மாபாளையம் அரசு பள்ளியில்… Read More »பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்படி, மேஜை ஒன்றின்… Read More »பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

திருநாவுக்கரசர் எம்.பி. மீது அவதூறு…… போலீஸ் கமிஷனரிடம் காங். புகார்

  • by Authour

காங்கிரஸ் மீதும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி  மாநகர போலீஸ் ஆணையரிடம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்,… Read More »திருநாவுக்கரசர் எம்.பி. மீது அவதூறு…… போலீஸ் கமிஷனரிடம் காங். புகார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு…

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2008ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக… Read More »அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

  • by Authour

மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் (எ)ராமகிருஷ்ணன்,   இவர் கடந்த 2012ம் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர் மீதான  வழக்கு கரூர் கோர்ட்டில் நடந்து வந்தது.  இந்த வழக்கு விசாரணைக்காக … Read More »அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் ஆலய மாசிமகவிழாவில் நகைவியாபாரிகள் சார்பில் தெப்ப திருவிழா நடந்ததில் நகைவியாபாரிகள் சங்க தலைவர் வயி.ச வெங்கிடாஜலம்,லெணாசரவணன்,நகரதிமுகசெயலாளர்ஆ.செந்தில், வடக்குமாவட்ட திமுக இளைஞர்அணிஅமைப்பாளர்சண்முகம்,நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட்,உள்ளிட்டோருக்குதஙகநகைவியாபாரிகள்சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை… Read More »புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுகை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டைவடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில்கற்பகவினாயகர்திருமணமண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்தெற்குமாவட்டசெயலாளரும்,சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கழக மாநில இலக்கிய… Read More »புதுகை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…

error: Content is protected !!