Skip to content

2024

சிறந்த நடிகை …….. நயன்தாராவுக்கு தாதாசாகேப் விருது

  • by Authour

2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோன்று… Read More »சிறந்த நடிகை …….. நயன்தாராவுக்கு தாதாசாகேப் விருது

திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை பலி… பெற்றோர்கள் படுகாயம்..

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் இ. வி. ஆர் சாலை சிவாஜி கணேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மகன் 30 வயதான சண்முகப்பிரியன். இவருடைய மனைவி 25 வயதான மேனகா. இவர்களுக்கு ஒரு வயதில் கவி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை பலி… பெற்றோர்கள் படுகாயம்..

குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(55). கூலி தொழிலாளியான இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் காலமானார்

  • by Authour

 இந்தியாவின்  பிரபல சட்ட நிபுணரும்,  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பாலி  சாம் நாரிமன்  இன்று காலமானார்.  அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக உடல்  நலம் பாதிக்கப்பட்ட அவர்  டில்லியில் உள்ள இல்லத்தில் … Read More »பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் காலமானார்

இரண்டு நாள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி …

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார்.  அன்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் என்கிற பாதயாத்திரையின்நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி நடைபெறும்… Read More »இரண்டு நாள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி …

5 மாநிலங்களில் போட்டி.. பானை சின்னம் கேட்கும் திருமா..

  • by Authour

சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது.. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளா ஆகிய தென் இந்திய மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பாளர்களை… Read More »5 மாநிலங்களில் போட்டி.. பானை சின்னம் கேட்கும் திருமா..

மின் ஊழியர் மயங்கி பலி… திருச்சி கிரைம்…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் வயது (56) இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பினார்… Read More »மின் ஊழியர் மயங்கி பலி… திருச்சி கிரைம்…

திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சி சர்வதேச விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் மற்றும் குழுவினர் பயணிகளின் ஆவணங்களை சோதனைக்கு உட்படுத்தினர் அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமான பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்தனர்.… Read More »திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் 4பேர் கைது…..

  • by Authour

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் L (வயது 24).. லோடுமேன். இவர் பாலக்கரை மணல்வாரித் வு துறை பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது… Read More »திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் 4பேர் கைது…..

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதிகளில் நாளை – 21.02.2024 (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

error: Content is protected !!