Skip to content

2024

திருச்சியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம்…

சென்னையில் போராடும் பார்வையற்றவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேருந்தை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1500 லிறுந்து 3000 உயர்த்தி தர வேண்டும், வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்கள் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில்… Read More »திருச்சியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் வார சந்தைகள் ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதை கண்டித்து சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் தண்ணீர் அருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிழக்குறிச்சி வார்டு எண்… Read More »திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

2மணி நேரம் பட்ஜெட் உரை படித்த அமைச்சர் எம்.ஆர்.கே.

  • by Authour

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் உரை படிக்க தொடங்கினார்.  சரியாக 12 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.  வேளாண் துறைக்கு ரூ.42,281.88  கோடி ஒதுக்கீடு… Read More »2மணி நேரம் பட்ஜெட் உரை படித்த அமைச்சர் எம்.ஆர்.கே.

உடலை வில்லாக வளைத்து பழனி மலை படிக்கட்டில் ஏறி சிறுவன் உலக சாதனை…

  • by Authour

பழனியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், சிவசங்கரி தம்பதியின் மகன் ரிஸ்வந்த் குமார்(14), நெய்க்காரப்பட்டியில் உள்ள பி.ஆர்.ஜி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவன் ரிஸ்வந்த் குமார் யோகா கலையில்… Read More »உடலை வில்லாக வளைத்து பழனி மலை படிக்கட்டில் ஏறி சிறுவன் உலக சாதனை…

காவிரி டெல்டாவில் ரூ.120 கோடியில் தூர்வாரும் பணி……வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில்(2024-25)  இடம் பெற்றுள்ள முக்கிய  அம்சங்கள் வருமாறு: தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர்,   புதுகை உள்ளிட்ட7  மாவட்டங்களில் “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை… Read More »காவிரி டெல்டாவில் ரூ.120 கோடியில் தூர்வாரும் பணி……வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

  • by Authour

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக வேலை நிறுத்தம்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

வாலிபரை எட்டி உதைத்த போக்குவரத்து போலீசார்கள் 3 பேர் சஸ்பெண்ட்..

  • by Authour

சென்னை கோயம்பேடு நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஹேம்நாத் என்பவரை… Read More »வாலிபரை எட்டி உதைத்த போக்குவரத்து போலீசார்கள் 3 பேர் சஸ்பெண்ட்..

தைவான் காதல் ஜோடிக்கு சீர்காழியில் நடந்த திருமணம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு  சித்தர்புரத்தில்  ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும்… Read More »தைவான் காதல் ஜோடிக்கு சீர்காழியில் நடந்த திருமணம்…

நகரங்களில் 100 உழவர் அங்காடி அமைப்பு………வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று  வேளாண்துறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  பட்ஜெட் தாக்கலின்போது அவர்  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறளை கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில்… Read More »நகரங்களில் 100 உழவர் அங்காடி அமைப்பு………வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

தஞ்சையில் மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுதிறனாளி பட்டதாரிகள் கைது…

தமிழகத்திலுள்ள ஒருங்கிணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களை கணக்கிட்டு அதில் பார்வையற்றோர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு செய்து ஆசிரியர் நியமனம் வழங்கிட வேண்டும். ஆசிரியர் தகுதித்… Read More »தஞ்சையில் மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுதிறனாளி பட்டதாரிகள் கைது…

error: Content is protected !!