Skip to content

2024

திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி வழிப்பறி… கொள்ளையர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி உறையூர் கீரைக் கொல்லை தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் முகமது ஜமீர் (43). இவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார் .நேற்று முன்தினம் வேலையை… Read More »திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி வழிப்பறி… கொள்ளையர்களுக்கு வலைவீச்சு…

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கஞ்சா,லாட்டரி விற்ற 3 பேர் கைது

  • by Authour

திருச்சி குழுமணி ரோடு காசிவிளங்கி மீன் மார்க்கெட் அருகில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக துபேல்ராஜா என்கிற வாலிபரை கைது… Read More »திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கஞ்சா,லாட்டரி விற்ற 3 பேர் கைது

பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

  • by Authour

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை  கைது செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் அமைச்சர்… Read More »பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

நடிகை கவுதமி அதிமுகவில் ஐக்கியம்…

  • by Authour

நடிகை கவுதமி முன்பு பாஜகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்… Read More »நடிகை கவுதமி அதிமுகவில் ஐக்கியம்…

இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது…

பெரம்பலூர் அருகே ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிப்பு உள்ளது. அங்கு, டி.எஸ்.பி வளவனுக்கு ஓட்டுனராக இருப்பவர் காவலர் சதீஸ்குமார். இவரது மனைவி பிருந்தா (24) நேற்று முன் தினம் இரவு வீட்டு வாசலில்… Read More »இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது…

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி 45 இவர் பெரம்பூர் நகராட்சியில் டெம்ப்ரவரியாக வாட்டர் லைன் மேனகா வேலை செய்து வருகிறார் மனைவி ஜெயகொடி சித்தாள் வேலைக்காக சென்று… Read More »பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…

உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத்(35). பின்னணி பாடகியான இவர் நடிகையும் ஆவார். இந்நிலையில் மல்லிகா அவரது வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். இதைக்… Read More »பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…

சைதை துரைசாமிக்கு ரஜினி நேரில் ஆறுதல்…

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் விதார்த்தை வைத்து ‘என்றாவது ஒரு நாள்’ படத்தை இயக்கியிருந்தார். 2021 ஆம் ஆண்டு… Read More »சைதை துரைசாமிக்கு ரஜினி நேரில் ஆறுதல்…

திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் செல்லும் அறைவட்ட சாலையில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி திருச்சி மாவட்டத்திற்கு வந்து… Read More »திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

அரியலூரில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.35.88 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். இம்முகாமில், வருவாய் கோட்டாட்சியர் (உடையார்பாளையம்) ஷீஜா, தனித்துணை… Read More »அரியலூரில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

error: Content is protected !!