Skip to content

January 2025

திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் 3 பேர் அதிரடி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட… Read More »திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் 3 பேர் அதிரடி கைது….

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

  • by Authour

தை மாதத்தில் விசேஷ அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். நதிக் கரைகளில் தை அமாவாசை தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பித்ருக்களின்… Read More »கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

உ.பி. கும்பமேளாவில் திடீர் நெரிசல்- 30 பெண்கள் காயம்

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய  கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45… Read More »உ.பி. கும்பமேளாவில் திடீர் நெரிசல்- 30 பெண்கள் காயம்

இஸ்ரோவின் 100வது ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

  • by Authour

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த… Read More »இஸ்ரோவின் 100வது ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்துள்ளார். அப்போது மகாராஜாவிடம், ஜியாவுதீன் பத்திரம்… Read More »20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

வேங்கைவயலில் நடந்தது தனி நபர் பிரச்சனை.. கோர்ட்டில் அரசு தகவல்..

  • by Authour

திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் 2 ஆண்டுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »வேங்கைவயலில் நடந்தது தனி நபர் பிரச்சனை.. கோர்ட்டில் அரசு தகவல்..

நடிகர் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ பட அப்டேட்!…

  • by Authour

காஞ்சனா 4′ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் ‘காஞ்சனா 2’ மற்றும்… Read More »நடிகர் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ பட அப்டேட்!…

குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் கிருஷ்ணராயபுரம் வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தில் இந்துஸ்தான் பெட்ரோலின் நிறுவனத்துடன் இணைந்த ரூ. 1.14 கோடி மதிப்பில் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல், 22… Read More »குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

துணை முதல்வர் உதயநிதிக்கு திருச்சியில் வரவேற்பு…. சீனியர் மிஸ்ஸிங்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில்  இன்று  சாரண சாரணிய இயக்க  பெருந்திரளி( ஜாம்போரி) இன்று மாலை தொடங்கியது.  இந்த பெருந்திரளி என்பது 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவின் ஒரு பகுதியில் நடத்தப்படும்.… Read More »துணை முதல்வர் உதயநிதிக்கு திருச்சியில் வரவேற்பு…. சீனியர் மிஸ்ஸிங்

தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு… தமிழக அரசு உத்தரவு

மினி பஸ் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மினி பஸ்களில் முதல் 4 கிமீ வரை 4 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4 முதல் 4 கி.மீ. வரை 5… Read More »தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு… தமிழக அரசு உத்தரவு

error: Content is protected !!