Skip to content

January 2025

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்படும் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் வழக்கறிஞர் சஷங்கமித்திரன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார் கவுன்சிலில் புகார் அளித்ததை கண்டித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மாயூரம் வழக்கறிஞர்கள்… Read More »மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்…

திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்….

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் ஜெ ஜெ நகர் பகுதியில் கடற்கரையோரம் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீன்வளத்துறை சார்பு… Read More »திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்….

மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன்,… Read More »மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

திருச்சி ஏர்போட்டில் 2நாளில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி… Read More »திருச்சி ஏர்போட்டில் 2நாளில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த நபர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வி.கைக்காட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனது குடும்பத்தினருடன் விவசாய வேலை செய்து பிழைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2024 ஜூலை மாதம் சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் சுமார் 10… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த நபர் கைது….

அமெரிக்கா: விமானம்- ஹெலிகாப்டர் மோதி 64 பேர் பலி

  • by Authour

அமெரிக்காவின்  கான்சாஸ் என்ற இடத்தில் இருந்து  ஒரு விமானம் 60 பயணிகள், 4 ஊழியர்களுடன்  இந்திய நேரப்படி  இன்று காலை 7.30 மணிக்கு வாஷிங்டன்  ரீகன் விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது.(அமெரிக்க நேரம் புதன்கிழமை… Read More »அமெரிக்கா: விமானம்- ஹெலிகாப்டர் மோதி 64 பேர் பலி

“அரிசி” சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவி பலி…. தூத்துக்குடி அருகே பரிதாபம்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றான் பகுதியில் உள்ள ஆதனூர் கிழக்கு தெருவினை சேர்ந்த கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் (40). இவரது மனைவி பேச்சியம்மாள். இந்த தம்பத்திக்கு 3 குழந்தைகள். இதில் 2வது… Read More »“அரிசி” சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவி பலி…. தூத்துக்குடி அருகே பரிதாபம்..

சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வரும் ராஜேஷ்-ராதா தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் (24 வயது). குத்துச்சண்டை வீரர்.   போலீஸ் வேலையில் சேர  தயாராகி வந்தார். கடந்த… Read More »சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

திருச்சி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு இம்மாதம் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ,விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்குதல்,… Read More »திருச்சி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

மதுரை அடுத்த திருமங்கலத்தில் இருந்து கொல்லம் செல்லும்  நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக  மாற்றப்படுகிறது.  இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே  திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைத்து விட்டு  4வழிச்சாலை  பணியை… Read More »மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

error: Content is protected !!